நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது.
View More நீலகிரி, கோவைக்கு ‘ரெட் அலர்ட்’ – கவனமுடன் இருக்க எச்சரிக்கை!Nilgiri
கோவை, நீலகிரிக்கு இன்றும் ரெட் அலர்ட் – விரைந்த தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை!
ரெட் அலர்ட் காரணமாக தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொள்ள கோவை விரைந்துள்ளனர்
View More கோவை, நீலகிரிக்கு இன்றும் ரெட் அலர்ட் – விரைந்த தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை!சேகூர் யானைகள் வழித்தட நிலங்கள் தொடர்பாக நீதிபதி குழு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்குகள் – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
சேகூர் யானைகள் வழித்தடத்தில் உள்ள ரிசார்ட்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் நியமித்த நீதிபதி குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More சேகூர் யானைகள் வழித்தட நிலங்கள் தொடர்பாக நீதிபதி குழு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்குகள் – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!நீலகிரி | தொடர்ந்து ஊருக்குள் படையெடுக்கும் புல்லட் ராஜா யானை – விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
பந்தலூர் அருகே சேரங்கோட்டில் நள்ளிரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் புகுந்த புல்லட் ராஜா யானை வீடுகளை சேதப்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக…
View More நீலகிரி | தொடர்ந்து ஊருக்குள் படையெடுக்கும் புல்லட் ராஜா யானை – விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை!நீலகிரி | விவசாயி வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை – காவல்துறை தீவிர விசாரணை!
நீலகிரியில் விவசாயி வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடித்து தப்பிச் சென்றவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே புதுமந்து கவுட சோலை பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி…
View More நீலகிரி | விவசாயி வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை – காவல்துறை தீவிர விசாரணை!சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்! #Doddabetta செல்ல நாளை முதல் அனுமதி!
தொட்டபெட்டாவிற்கு நாளை முதல் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படும் என வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமாகவும், தென்னிந்தியாவின் இரண்டாவது உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா மலைச்சிகரத்தில்…
View More சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்! #Doddabetta செல்ல நாளை முதல் அனுமதி!கோவை மற்றும் நீலகிரிக்கு இன்றும் நாளையும் ஆரஞ்ச் எச்சரிக்கை! – வானிலை ஆய்வு மையம் தகவல்
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஆகஸ்ட்.13,14 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடலோரப் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழ்நாட்டில் அநேக…
View More கோவை மற்றும் நீலகிரிக்கு இன்றும் நாளையும் ஆரஞ்ச் எச்சரிக்கை! – வானிலை ஆய்வு மையம் தகவல்“இ- பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்” – கொடைக்கானல் மக்கள் கோரிக்கை!
கொடைக்கானலுக்கு செல்ல இ- பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என கொடைக்கானல் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை…
View More “இ- பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்” – கொடைக்கானல் மக்கள் கோரிக்கை!ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இனி இபாஸ் கட்டாயம் – மே 7ம் தேதி முதல் அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு மே 7ம் தேதி முதல் இபாஸ் முறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.…
View More ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இனி இபாஸ் கட்டாயம் – மே 7ம் தேதி முதல் அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!உதகை – தஞ்சாவூர் இடையே அரசு பேருந்து சேவை தொடங்கியது!
உதகை – தஞ்சாவூர் பகுதிக்கு இடையே புதிய அரசு பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பேருந்து சேவையை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்…
View More உதகை – தஞ்சாவூர் இடையே அரசு பேருந்து சேவை தொடங்கியது!