மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக TANGEDCO தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 36,000 காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி,…
View More “காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை” – உயர்நீதிமன்றத்தில் #TANGEDCO விளக்கம்!EB
மின் கட்டண உயர்வு – அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி 23-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.…
View More மின் கட்டண உயர்வு – அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!ரூ.66,690 கரண்ட் பில் – மும்பை குடியிருப்புவாசிக்கு ’ஷாக்’ கொடுத்த மின்சார வாரியம்!
மும்பையில் வசிக்கும் ஒரு நபர் ரூ.66,690 கரண்ட் பில் வந்துள்ளதாக கூறி அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். மனிதர்களின் அடிப்படைத் தேவையாக மின்சாரம் உள்ளது. அன்றாடம் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் மின்சாரத்தின் தேவை உள்ளது. உணவு…
View More ரூ.66,690 கரண்ட் பில் – மும்பை குடியிருப்புவாசிக்கு ’ஷாக்’ கொடுத்த மின்சார வாரியம்!“மின் தடை இல்லாத மாநிலமாக திகழும் தமிழ்நாடு” – மின் துறையின் சாதனைகளைப் பகிர்ந்து தமிழ்நாடு அரசு அறிக்கை!
“மின் தடை இல்லாத மாநிலமாக திகழும் தமிழ்நாடு” என மின் துறையின் சாதனைகளை பகிர்ந்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் மின் துறை சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.. தமிழ்நாட்டில்…
View More “மின் தடை இல்லாத மாநிலமாக திகழும் தமிழ்நாடு” – மின் துறையின் சாதனைகளைப் பகிர்ந்து தமிழ்நாடு அரசு அறிக்கை!டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக வழக்கு – தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச…
View More டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக வழக்கு – தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின் ஊழியர் – ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
தூத்துக்குடியில் மின்கம்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு பலியான தற்காலிக மின்வாரிய ஊழியர் முருகன் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.…
View More தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின் ஊழியர் – ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!”மின் கட்டணம் கட்டலையா.., இணைப்பு துண்டிக்கப்படும்” – இப்டின்னு SMS வந்தா நம்பாதிங்க மக்களே..!
மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் பொதுமக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று மின் வாரியம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. சிலநாட்களாக மின் கட்டணம் கட்டவில்லை என்றால மின் இணைப்புத்…
View More ”மின் கட்டணம் கட்டலையா.., இணைப்பு துண்டிக்கப்படும்” – இப்டின்னு SMS வந்தா நம்பாதிங்க மக்களே..!மாநிலம் முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் – பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வேலை நிறுத்தத்தால், திருப்பூர், கோவை மாவட்டங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், சோலார் பேனல் அமைக்கும்…
View More மாநிலம் முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் – பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்புகோடை காலத்தில் தடையற்ற மின் விநியோகம் – மண்டல பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவு
கோடை காலத்தில் தடையற்ற மின் விநியோகத்தை வழங்கும் வகையில் கண்காணிக்க வேண்டும் என மண்டல பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பெருநகரங்கள் என…
View More கோடை காலத்தில் தடையற்ற மின் விநியோகம் – மண்டல பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவுபொன்னேரி : மின்கம்பங்களை அகற்றாமல் போடப்பட்ட புதிய தார் சாலை – பொதுமக்கள் அதிர்ச்சி
பொன்னேரி நகராட்சி அடுத்த காளிகாம்பாள் தெருவில் இரண்டு மின்கம்பங்களை அகற்றாமல், புதிய தார்சாலையை சாலை ஒப்பந்ததாரர்கள் அமைத்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் உள்ள காளிகாம்பாள் தெருவில் இரண்டு மின்…
View More பொன்னேரி : மின்கம்பங்களை அகற்றாமல் போடப்பட்ட புதிய தார் சாலை – பொதுமக்கள் அதிர்ச்சி