ஈரான் போரால் இரண்டு இந்தியர்கள் பலி; மேலும் ஒருவர் மாயம் : வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்….!

ஈரான் – அமெரிக்கா இடையிலான போரால் இதுவரை இரண்டு இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

View More ஈரான் போரால் இரண்டு இந்தியர்கள் பலி; மேலும் ஒருவர் மாயம் : வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்….!

தமிழ் நாடு மீனவர்கள் சிறைபிடிப்பு : வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…!

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ் நாட்டு மீனவர்களை உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

View More தமிழ் நாடு மீனவர்கள் சிறைபிடிப்பு : வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…!

மீனவர்கள் கைது – மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

View More மீனவர்கள் கைது – மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்..!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ் நாடு மீனவர்களை விடுவிக்க கோரி தமிழ் நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

View More இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்..!

“மீனவர்களை விடுவிக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அணைத்து மீனவர்களையும் விடுவிக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

View More “மீனவர்களை விடுவிக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்!

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்க கோரி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

View More ராமேஸ்வரம் மீனவர்கள் கைது – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

மீனவர்கள் கைது | மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

View More மீனவர்கள் கைது | மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

“மீனவர்கள் நலனில் பாஜகவுக்கு கடுகளவு கூட அக்கறை இல்லை” – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

மீனவர்கள் நலனில் பாஜகவுக்கு கடுகளவு கூட அக்கறை இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

View More “மீனவர்கள் நலனில் பாஜகவுக்கு கடுகளவு கூட அக்கறை இல்லை” – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

“அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா அடிபணியாது” – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு!

பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னால் மிகப்பெரிய சதி உள்ளது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

View More “அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா அடிபணியாது” – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு!

இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது யார்? மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

View More இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது யார்? மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!