சென்னையில் இருந்து அந்தமானுக்கு சென்றபோது மாயமான விமானத்தின் பாகங்கள் 7 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானின் போர்ட்…
View More 7 ஆண்டுகளுக்கு முன் மாயமான இந்திய விமானம் | சென்னையிலிருந்து 300 கி.மீ., தூரத்தில் கண்டுபிடிப்பு…!andaman
அந்தமான் தீவுகளில் நில அதிர்வு – ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு!
அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று (ஜன.10) காலை நிலஅிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. தேசிய நிலநடுக்க மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…
View More அந்தமான் தீவுகளில் நில அதிர்வு – ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு!அந்தமானில் தரையிறங்காமல் சென்னை திரும்பிய விமானம்
சென்னையில் இருந்து அந்தமான் சென்ற விமானம், மோசமான வானிலை காரணமாக தரையிறங்காமல் பயணிகளுடன் மீண்டும் சென்னைக்கே திரும்பியது. சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமானிற்கு விமானம் ஒன்று 184 பயணிகளுடன் புறப்பட்டு…
View More அந்தமானில் தரையிறங்காமல் சென்னை திரும்பிய விமானம்அந்தமானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.8ஆக பதிவு
அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8ஆக பதிவாகியுள்ளது. போர்ட் பிளேர் பகுதியிலிருந்து தென்கிழக்கே 233…
View More அந்தமானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.8ஆக பதிவு