ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விக்னேஷ் என்கிற அப்பு, விஜயகுமார் மற்றும் முகுந்தன் ஆகிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்  கடந்த 5 ஆம்…

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது!

“சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து பெரம்பூரில் புதிய ரயில் முனையம்” – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து பெரம்பூரில் புதிய ரயில் முனையம் அமைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார். தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக தெற்கு ரயில்வே…

View More “சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து பெரம்பூரில் புதிய ரயில் முனையம்” – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவர்களை தாக்கிய போலீசார்: தலையில் காயத்துடன் 11 வயது சிறுவன் மருத்துவனையில் அனுமதி!

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற அண்ணன் தம்பியை மதுபோதையில் இருந்த காவலர்கள் வாகனத்தில் துரத்தி லத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. தலையில் காயத்துடன் 11 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை புளியந்தோப்பு திரு.வி.க. நகர்…

View More இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவர்களை தாக்கிய போலீசார்: தலையில் காயத்துடன் 11 வயது சிறுவன் மருத்துவனையில் அனுமதி!

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை; முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான கங்காதரன் மற்றும் ஸ்டீபனை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். இவர்கள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சென்னை பெரம்பூரில் உள்ள ஜே.எல்.கோல்டு பேலஸ்…

View More பெரம்பூர் நகைக்கடை கொள்ளை; முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

பெரம்பூர் கொள்ளை சம்பவம்-குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறும் போலீஸார்!

சென்னை பெரம்பூர் ஜே.எல்.நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஒரு வாரமாகியும் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். கடந்த வாரம் வியாழக்கிழமை இரவு பெரம்பூர் ஜே.எல்.கோல்டு பேலஸ் நகைக் கடையில் இருந்து 9…

View More பெரம்பூர் கொள்ளை சம்பவம்-குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறும் போலீஸார்!

கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சியில் ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கியது

கடலூர், பெரம்பூர், கள்ளக்குறிச்சியில் காவல்துறையின் பாதுகாப்போடு ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கியது.  தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த…

View More கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சியில் ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கியது

அரசு தாய்,சேய் மருத்துமனை அமைத்துதருவேன்: என்.ஆர். தனபாலன்!

சென்னை பெரம்பூரில் அரசு தாய்,சேய் நல மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி அதிமுக வேட்பாளர் என்.ஆர். தனபாலன் வாக்கு சேகரித்தார். சென்னை பெரம்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பெருந்தலைவர்…

View More அரசு தாய்,சேய் மருத்துமனை அமைத்துதருவேன்: என்.ஆர். தனபாலன்!