எத்தனை பொய் வழக்கு போட்டாலும், அதனை சந்திக்க தயாராக உள்ளதாகவும், மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் தூரம் வெகு தொலைவில் இல்லை எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் இந்த…
View More எத்தனை பொய் வழக்கு போட்டாலும், அதை சந்திக்க தயார்..! எடப்பாடி பழனிச்சாமிadmk general secretary
4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தல்: அதிமுக தீர்மானம்
4 மாதங்களுக்குள் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இடைக்கால பொதுச் செயலராக பொதுக் குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதிமுக பொதுக்…
View More 4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தல்: அதிமுக தீர்மானம்இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், சென்னை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் முதலில் அதிமுக செயற்குழு…
View More இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு