சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் கலந்து கொள்வார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
View More “ஆளுநரின் தேநீர் விருந்தில் விஜய பிரபாகரன் கலந்து கொள்வார்” – பிரேமலதா விஜயகாந்த்!Nammakal
“திமுக ஆட்சி காலத்தில் அனைத்து பொருள்களின் விலையும் கடுமையாக உயர்திருக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
திமுக ஆட்சி காலத்தில் அனைத்து பொருள்களின் விலையும் கடுமையாக உயர்திருப்பதாக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சு.தமிழ்மணிக்கு…
View More “திமுக ஆட்சி காலத்தில் அனைத்து பொருள்களின் விலையும் கடுமையாக உயர்திருக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்கட்டனாச்சம்பட்டியை ராசிபுரம் நகராட்சியுடன் இணைப்பதை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!
கட்டனாச்சம்பட்டியை ராசிபுரம் நகராட்சியுடன் இணைப்பதைக் கண்டித்து 500-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்துர் ஒன்றியம் கட்டனாச்சம்பட்டி கிராமத்தில் சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு சுமார்…
View More கட்டனாச்சம்பட்டியை ராசிபுரம் நகராட்சியுடன் இணைப்பதை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!நாமக்கல்லில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆஞ்சநேயருக்கு பால்குடம் எடுத்த பொதுமக்கள்!
நாமக்கல் அருகே சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஞ்சநேயர் கோயிலுக்கு ஊர்வலமாக பால்குடம் சுமந்து சென்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டத்திற்கு உட்பட்ட மோகனூர், பரளி, வளையபட்டி, லத்துவாடி உள்ளிட்ட…
View More நாமக்கல்லில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆஞ்சநேயருக்கு பால்குடம் எடுத்த பொதுமக்கள்!வடமாநில தொழிலாளிகள் குடியிருப்புக்கு தீ வைத்த மர்ம நபர்கள் – ஐஜி தலைமையில் விசாரணை!
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் வடமாநில தொழிலாளர்களின் குடியிருப்பிற்கு மர்ம நபர்கள் தீ வைத்ததை தொடர்ந்து அசாம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்க மண்டல ஐஜி தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம்…
View More வடமாநில தொழிலாளிகள் குடியிருப்புக்கு தீ வைத்த மர்ம நபர்கள் – ஐஜி தலைமையில் விசாரணை!கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்- மத்தியமைச்சர் எல்.முருகன்
கடல் மற்றும் கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதில் நமது நாடு உலகிலேயே முதல் நாடாக திகழ்கிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாமக்கல் அடுத்த லத்துவாடியில் உள்ள ஆவின்…
View More கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்- மத்தியமைச்சர் எல்.முருகன்Ex. MLA வீட்டில் ரெய்டு ஏன் ?
அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி. பாஸ்கர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக 315 சதவீதம் வரை சொத்துக் குவித்ததாக லஞ்சஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்து தற்போது ரெய்டு நடத்தி…
View More Ex. MLA வீட்டில் ரெய்டு ஏன் ?