கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் சட்டத் திருத்த மசோதா (தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937) தமிழக…
View More கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!Karunapuram
கள்ளக்குறிச்சியில் 73 காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம்!
கள்ளக்குறிச்சியில் 73 காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 உதவி ஆய்வாளர்கள்…
View More கள்ளக்குறிச்சியில் 73 காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம்!கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – நீதிபதி ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்!
கள்ளக்குறிச்சி விஷச்சாரய மரணங்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள் குறித்து தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில், ஜூன் 18-ம் தேதி விஷச்சாராயம் குடித்து 65…
View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – நீதிபதி ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்!“தேர்தலை பற்றி மட்டுமே திமுக யோசிக்கிறது” – அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்!
அதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தேர்தலை பற்றி தான் திமுக யோசிக்கிறது, வருங்கால தலைமுறையினரை பற்றி யோசிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு தொடர்பாக சட்டமன்றத்தில்…
View More “தேர்தலை பற்றி மட்டுமே திமுக யோசிக்கிறது” – அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்!கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் – மேலும் 7 பேருக்கு நீதிமன்றக் காவல்!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் 7 பேரை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சோி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்ததில்…
View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் – மேலும் 7 பேருக்கு நீதிமன்றக் காவல்!“கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பான விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த…
View More “கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்விஷச்சாராய வழக்கு: மாதேஷிடம் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்து வரும் அதிர்ச்சித் தகவல்கள்!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு தொடர்பாக குற்றவாளி சின்னதுரையை தொடர்ந்து, மாதேஷிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132…
View More விஷச்சாராய வழக்கு: மாதேஷிடம் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்து வரும் அதிர்ச்சித் தகவல்கள்!அதிக போதைக்காக கலக்கப்பட்ட மினரல் டர்பன்டைன் ஆயில் – குற்றவாளிகள் அதிர்ச்சி வாக்குமூலம்!
அதிக போதைக்காக விஷச்சாராயத்தில் மினரல் டர்பன்டைன் ஆயில் கலந்ததாக குற்றவாளிகள் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், …
View More அதிக போதைக்காக கலக்கப்பட்ட மினரல் டர்பன்டைன் ஆயில் – குற்றவாளிகள் அதிர்ச்சி வாக்குமூலம்!கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணை தேவை – இபிஎஸ் வலியுறுத்தல்!
கள்ளச்சாராயம் உயிரிழப்புகள் குறித்து கட்டாயம் சிபிஐ விசாரணை தேவை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக இன்றும் பேரவையில் கேள்வியெழுப்ப அதிமுக திட்டமிட்டது. இந்த விவகாரம்…
View More கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணை தேவை – இபிஎஸ் வலியுறுத்தல்!விஷச்சாராய விவகாரம் – சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு!
கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அதனை சபாநாயகர் நிராகரித்ததால், அதிமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக இன்றும்…
View More விஷச்சாராய விவகாரம் – சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு!