35.8 C
Chennai
June 28, 2024

Tag : Karunapuram

முக்கியச் செய்திகள் தமிழகம்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – 2 டிஎஸ்பிக்கள் உள்பட 9 போலீசாருக்கு சிபிசிஐடி சம்மன்!

Web Editor
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில், 2 டிஎஸ்பிக்கள் உள்பட 9 போலீசாருக்கு சம்மன் கொடுத்து விசாரணை செய்ய சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மற்றும் புகர்ப் பகுதிகளில் கடந்த 18, 19-ம் தேதிகளில் மெத்தனால்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு 65-ஆக உயா்வு!

Web Editor
விஷச்சாராய விவகாரத்தில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாபுரத்தை சேர்ந்த பெரியசாமி (40) இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால்  பலி எண்ணிக்கை 65ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மற்றும் புகர்ப் பகுதிகளில் கடந்த 18,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“தேர்தலை பற்றி மட்டுமே திமுக யோசிக்கிறது” – அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்!

Web Editor
அதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,  தேர்தலை பற்றி தான் திமுக யோசிக்கிறது,  வருங்கால தலைமுறையினரை பற்றி யோசிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு தொடர்பாக சட்டமன்றத்தில்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் – மேலும் 7 பேருக்கு நீதிமன்றக் காவல்!

Web Editor
கள்ளக்குறிச்சி விஷச்சாராய குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் 7 பேரை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சோி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்ததில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

“கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Web Editor
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பான விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த...
முக்கியச் செய்திகள் செய்திகள்

விஷச்சாராய வழக்கு: மாதேஷிடம் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்து வரும் அதிர்ச்சித் தகவல்கள்!

Web Editor
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு தொடர்பாக குற்றவாளி சின்னதுரையை தொடர்ந்து, மாதேஷிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிக போதைக்காக கலக்கப்பட்ட மினரல் டர்பன்டைன் ஆயில் – குற்றவாளிகள் அதிர்ச்சி வாக்குமூலம்!

Web Editor
அதிக போதைக்காக விஷச்சாராயத்தில் மினரல் டர்பன்டைன் ஆயில் கலந்ததாக குற்றவாளிகள் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி,  சேலம், ...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணை தேவை – இபிஎஸ் வலியுறுத்தல்!

Web Editor
கள்ளச்சாராயம் உயிரிழப்புகள் குறித்து கட்டாயம் சிபிஐ விசாரணை தேவை என எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.   கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக இன்றும் பேரவையில் கேள்வியெழுப்ப அதிமுக திட்டமிட்டது.  இந்த விவகாரம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விஷச்சாராய விவகாரம் – சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு!

Web Editor
கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அதனை சபாநாயகர் நிராகரித்ததால்,  அதிமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.   கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக இன்றும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – உயிரிழப்பு எண்ணிக்கை 53ஆக உயர்வு!

Web Editor
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி,  சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy