கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – 2 டிஎஸ்பிக்கள் உள்பட 9 போலீசாருக்கு சிபிசிஐடி சம்மன்!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில், 2 டிஎஸ்பிக்கள் உள்பட 9 போலீசாருக்கு சம்மன் கொடுத்து விசாரணை செய்ய சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மற்றும் புகர்ப் பகுதிகளில் கடந்த 18, 19-ம் தேதிகளில் மெத்தனால்...