தமிழ்நாட்டுக்கு ரூ. 522.34 கோடி கூடுதல் பேரிடர் நிதி உதவி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
View More பேரிடர் நிதி – தமிழ்நாட்டுக்கு ரூ.522.34 கோடி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்!Relief Fund
பட்டாசு ஆலை வெடிவிபத்து – உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
சிவகாசி அருகே நேற்று ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
View More பட்டாசு ஆலை வெடிவிபத்து – உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!மத்திய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதி – பட்டியலில் இடம்பெறாத தமிழ்நாடு, கேரளா!
மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள கூடுதல் பேரிடர் நிவாரண நிதிக்கான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் இடம்பெறவில்லை.
View More மத்திய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதி – பட்டியலில் இடம்பெறாத தமிழ்நாடு, கேரளா!“பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்பட வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10,000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
View More “பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்பட வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
“பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் அரசு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை…
View More விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாராளமாக உதவுங்கள் – வீடியோ வெளியிட்டு நடிகை நிகிலா விமல் வேண்டுகோள்!
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தாராளமாக வழங்க வேண்டும் என பிரபல மலையாள நடிகையான நிகிலா விமல் வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரள மாநிலத்தில்…
View More வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாராளமாக உதவுங்கள் – வீடியோ வெளியிட்டு நடிகை நிகிலா விமல் வேண்டுகோள்!வயநாடு நிலச்சரிவு – நடிகர் பகத் பாசில், நஸ்ரியா ரூ.25 லட்சம் நிதியுதவி!
கேரள நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகளுக்காக நடிகர் பஹத் பாசில் மற்றும் நடிகை நஸ்ரியா ஆகியோர் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி அடுத்தடுத்து மூன்றுமுறை நிலச்சரிவு…
View More வயநாடு நிலச்சரிவு – நடிகர் பகத் பாசில், நஸ்ரியா ரூ.25 லட்சம் நிதியுதவி!“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்லாதது ஏன்?” – அண்ணாமலை கேள்வி!
கள்ளக்குறிச்சி சம்பவத்தை விட பெரிய நிகழ்வு இரண்டரை ஆண்டுகளில் தமிழகத்தில் எதுவும் நடக்கவில்லை எனவும், முதலமைச்சர் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி…
View More “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்லாதது ஏன்?” – அண்ணாமலை கேள்வி!விருப்ப ஓய்வுக்கு அரசியல் அழுத்தம் காரணமா? கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் எஸ்.பி. மோகன்ராஜ் விளக்கம்!
விருப்ப ஓய்வுக்கு அரசியல் அழுத்தம் காரணமா? என்பது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் எஸ்.பி. மோகன்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். விஷச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கையில் கொடுக்கப்பட்ட அரசியல் அழுத்தம் காரணமாகவே, மோகன்ராஜ் விருப்ப ஓய்வுபெற்றதாக விமர்சனம்…
View More விருப்ப ஓய்வுக்கு அரசியல் அழுத்தம் காரணமா? கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் எஸ்.பி. மோகன்ராஜ் விளக்கம்!“கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு முழு பொறுப்பு ஸ்டாலின் தான்!” – எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு முழு பொறுப்பு ஸ்டாலின் தான் என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளதாவது: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்த…
View More “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு முழு பொறுப்பு ஸ்டாலின் தான்!” – எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!