மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யாவுக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து அவரது குடும்பத்துடன் இணைந்து என்ன சாத்தியமோ அதற்கான நடவடிக்கை எடுப்போம் என மத்திய இணை அமைச்சர் எல்…
View More சங்கரய்யாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுமா? மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பதில்!Freedom fighter
பட்டங்கள் இல்லா பெருவாழ்வு.. மக்களுக்காக முழங்கிய பெருங்குரல்.. தோழர் சங்கரய்யா..!
படித்து பட்டங்கள் பெறுகிறோம். படிக்காமலும், படித்தும் தங்கள் செயல்பாடு சார்ந்தோ சாராமலோ பெரும் பட்டங்களை கொண்டிருக்கின்றனர் அரசியல் தலைவர்கள். பெயருடன் பட்டங்கள் இல்லா அரசியல் தலைவரை காண்பதரிது. அவரவர் சாதனைகளுக்காக மதிப்புறு முனைவர் பட்டங்களும்…
View More பட்டங்கள் இல்லா பெருவாழ்வு.. மக்களுக்காக முழங்கிய பெருங்குரல்.. தோழர் சங்கரய்யா..!”தகைசால் தமிழர் சங்கரய்யா” – சமரசம் செய்துகொள்ளாத சமகால அரசியல் தலைவர்..!!
மாணவர் பருவம் தொடங்கி 100 வயதை கடந்தும் சமரசம் செய்து கொள்ளாத அரசியல் தலைவராக சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கு சங்கரய்யா குறித்து விரிவாக பார்க்கலாம். “ சமகால இளைஞர்களே.. உங்கள் சகோதரிகளின் காதலை அங்கீகரியுங்கள்.…
View More ”தகைசால் தமிழர் சங்கரய்யா” – சமரசம் செய்துகொள்ளாத சமகால அரசியல் தலைவர்..!!நேதாஜி இருந்திருந்தால் நமது இந்திய நாடு பிளவுபட்டிருக்காது – தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல்
இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இருந்திருந்தால், நமது நாடு பிளவுபட்டிருக்காது என தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் தெரிவித்தாா். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நினைவு நாளை…
View More நேதாஜி இருந்திருந்தால் நமது இந்திய நாடு பிளவுபட்டிருக்காது – தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல்267-வது பிறந்த நாள் : தீரன் சின்னமலையின் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை
தாய் நாட்டின் விடுதலைக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து, அந்நியப் படைகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த மாவீரர் தீரன்சின்னமலையின் 267-வது பிறந்தநாளில் அவரின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நம் நாட்டின்…
View More 267-வது பிறந்த நாள் : தீரன் சின்னமலையின் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை267-வது பிறந்த நாள் : தீரன் சின்னமலை சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்த நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நம் நாட்டின் சுத்தந்திரத்திற்காக போராடியவர்களில் மிக முக்கியமாணவர் தீரன்…
View More 267-வது பிறந்த நாள் : தீரன் சின்னமலை சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதைநாடாளுமன்றத்தில் வ.உ.சிக்கு முழு உருவ சிலை நிறுவ வேண்டும் -வ.உ.சி கொள்ளு பேத்தி
கப்பலோட்டிய தமிழன் நினைவைப் போற்றும் வகையில் நாடாளுமன்றத்தில் முழு உருவ சிலை நிறுவ வேண்டும் என வ.உ.சி கொள்ளு பேத்தி செல்வி கூறியுள்ளார். சுதந்திரப் போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் நினைவைப் போற்றும் வகையில்…
View More நாடாளுமன்றத்தில் வ.உ.சிக்கு முழு உருவ சிலை நிறுவ வேண்டும் -வ.உ.சி கொள்ளு பேத்திஇளைஞர்களின் கனவு நாயகன் பகத்சிங்
சமூக அக்கறை கொண்ட இளைஞர்களின் கனவு நாயகன் மாவீரர் பகத் சிங். ஆங்கிலேய அடிமை விலங்கால் பூட்டப்பட்ட இந்தியாவில் சுதந்திர தாகத்திற்காக தன் உயிரினை தூக்குக் கயிற்றுக்கு இரையாக்கி முன்னுதாரணமாக திகழ்ந்த புரட்சியாளர். ஐரோப்பியர்களின்…
View More இளைஞர்களின் கனவு நாயகன் பகத்சிங்வலிமையான பாரதத்தை பற்றி கனவு கண்டவர் வ.உ.சி.- ஆளுநர் ஆர்.என்.ரவி
வலிமையான பாரத்தை பற்றி கனவு கண்டவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் அமைந்துள்ள ராஜ்பவன் மாளிகையில் சிதம்பரம் பிள்ளையின் உருவ…
View More வலிமையான பாரதத்தை பற்றி கனவு கண்டவர் வ.உ.சி.- ஆளுநர் ஆர்.என்.ரவிவீரமங்கை வேலுநாச்சியாரின் கதை!
ஆங்கிலேயர்களால் தனது கணவனை இழந்து, அவர்களிடம் இருந்து இழந்த மண்ணை மீட்டெடுத்த முதல் பெண் விடுதலை போராளி வீரமங்கை வேலுநாச்சியார். அவரது பெருமைகளை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். வெள்ளையர்களுக்கு கப்பம் கட்ட மறுத்து…
View More வீரமங்கை வேலுநாச்சியாரின் கதை!