திருவாரூரில் முறைகேடாக நிலம் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் முன்னாள் கோட்டாட்சியர் உள்பட மூவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். கடந்த 2017ம் ஆண்டு திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தைச் சேர்ந்த…
View More முறைகேடாக பட்டா பெயர் மாற்றம்; முன்னாள் கோட்டாட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைDVAC Raid
மக்களை திசை திருப்பவே லஞ்ச ஒழிப்பு சோதனை- ஜெயக்குமார்
மக்களை திசை திருப்பவே திமுக அரசு எதிர்கட்சியினர் மீது லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்துகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் தளவாய் சுந்தரம்…
View More மக்களை திசை திருப்பவே லஞ்ச ஒழிப்பு சோதனை- ஜெயக்குமார்லஞ்ச ஒழிப்பு சோதனை; எதிர்கட்சியினர் மீது நடத்தும் நாடகம்- இபிஎஸ் கண்டனம்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நடத்தும் லஞ்ச ஒழிப்பு சோதனை என்பது எதிர்கட்சியினர் மீது நடத்தும் நாடகம் என எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியின் போது ஊழல் மற்றும் முறைகேடு செய்ததாக…
View More லஞ்ச ஒழிப்பு சோதனை; எதிர்கட்சியினர் மீது நடத்தும் நாடகம்- இபிஎஸ் கண்டனம்எஸ்.பி. வேலுமணி வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் போராட்டம்; அதிரடியாக கைது செய்த போலீஸ்
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதை தொடர்ந்து அவர்களை உடனடியாக போலீசார் கைது செய்தனர். அதிமுக ஆட்சியின் போது ஊழல் மற்றும் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி…
View More எஸ்.பி. வேலுமணி வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் போராட்டம்; அதிரடியாக கைது செய்த போலீஸ்அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு சோதனை- ஆர்.பி.உதயகுமார்
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சியின் போது ஊழல் மற்றும் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும்…
View More அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு சோதனை- ஆர்.பி.உதயகுமார்Ex. MLA வீட்டில் ரெய்டு ஏன் ?
அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி. பாஸ்கர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக 315 சதவீதம் வரை சொத்துக் குவித்ததாக லஞ்சஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்து தற்போது ரெய்டு நடத்தி…
View More Ex. MLA வீட்டில் ரெய்டு ஏன் ?அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் முகாமிட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள்
அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் முகாமிட்டுள்ளனர். நாமக்கல் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கு சொந்தமான இடங்களில் 5 மணி நேரத்திற்கு…
View More அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் முகாமிட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள்லஞ்ச ஒழிப்பு வளையத்தில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ; குவித்த சொத்து மதிப்பு என்ன ?
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. இதற்கு ஆபரேஷன் மினிஸ்டர்ஸ் என லஞ்ச ஒழிப்புத்துறை பெயரிட்டுள்ளது. இந்த வகையில் இதுவரை 7 அதிமுக…
View More லஞ்ச ஒழிப்பு வளையத்தில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ; குவித்த சொத்து மதிப்பு என்ன ?அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி.பாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உட்பட 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் அசோக் நகரில் குடியிருந்து வரும் அதிமுக…
View More அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனைஅதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மின்சார துறை அமைச்சராக பதவி வகித்தவர் தங்கமணி. தற்போது குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற…
View More அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை