முறைகேடாக பட்டா பெயர் மாற்றம்; முன்னாள் கோட்டாட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
திருவாரூரில் முறைகேடாக நிலம் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் முன்னாள் கோட்டாட்சியர் உள்பட மூவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். கடந்த 2017ம் ஆண்டு திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தைச் சேர்ந்த...