கோடை விடுமுறை நிறைவு – சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முதல் பணிகள் தொடக்கம்!

ஒரு மாத கோடை விடுமுறை நேற்றுடன் முடிந்த நிலையில்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முதல் பணிகள் தொடங்கயுள்ளது.  சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மே மாதம் கோடை…

View More கோடை விடுமுறை நிறைவு – சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முதல் பணிகள் தொடக்கம்!

“பெண்களின் புகைப்படங்களை தவறான முறையில் சித்தரிப்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரான குற்றம்” – நீதிபதி கருத்து!

“பெண்களின் புகைப்படங்களை தவறான முறையில் சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றுவது என்பது பெண்ணிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரான குற்றம்” என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி புகழேந்தி தெரிவித்துள்ளார்.  தென்காசியை சேர்ந்த…

View More “பெண்களின் புகைப்படங்களை தவறான முறையில் சித்தரிப்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரான குற்றம்” – நீதிபதி கருத்து!

“கணவனை இழந்தவர்கள் செங்கோலை வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது”? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!

‘மதுரை சித்திரை திருவிழாவின், ஒரு பகுதியான செங்கோல் வழங்கும் நிகழ்ச்சியில் கணவனை இழந்தவருக்கு செங்கோல் வழங்கக் கூடாது’ என உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.  மதுரையைச் சேர்ந்த…

View More “கணவனை இழந்தவர்கள் செங்கோலை வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது”? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!

“இந்து முன்னணியை பார்த்து காவல் துறையே பயப்படும் நிலை” – உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வேதனை!

உள்ளாடைகளை கழட்டி காட்டி பெண் போலீஸிடம் தகராறு செய்ததாக கைது செய்யப் பட்ட தஞ்சை மாவட்ட இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் குபேந்திரனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.…

View More “இந்து முன்னணியை பார்த்து காவல் துறையே பயப்படும் நிலை” – உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வேதனை!

மோசடி வழக்கில் ஒரு வருடம் ஆகியும் சொத்துக்களை முடக்காதது ஏன்?- உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.!

நியூ ரைஸ் ஆலயம் மோசடி வழக்கில் ஒரு வருடம் ஆகியும், சொத்துக்களை முடக்காதது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நியூ ரைஸ் ஆலயம் என்ற பெயரில்…

View More மோசடி வழக்கில் ஒரு வருடம் ஆகியும் சொத்துக்களை முடக்காதது ஏன்?- உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.!

தமிழ்நாட்டில் 180% குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

தமிழ்நாட்டில் 180% குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளது என தெரிவிப்பது வேதனை அளிக்கிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் முறை அதிகரித்து வருவதாகவும், அதனை தடுக்க முறையான நடவடிக்கை எடுக்க…

View More தமிழ்நாட்டில் 180% குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

முத்துராமலிங்கத் தேவர் தங்கக் கவசம்; ஓபிஎஸ், இபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு

முத்துராமலிங்கத் தேவருக்கு அணிவிக்கப்படும் தங்க கவசம் எடுத்துச் செல்லும் அதிகாரத்தை ராமநாதபுரம் டிஆர்ஓவுக்கு வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பசும்பொன்னிலுள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அணிவிக்க முன்னாள் முதலமைச்சர்…

View More முத்துராமலிங்கத் தேவர் தங்கக் கவசம்; ஓபிஎஸ், இபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு

மாணவர்களின் சடலத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் -நீதிபதி அறிவுரை

இறந்து போன மாணவரின் உடலை வைத்து அரசியல் செய்வது தற்போது வழக்கமாகி வருகிறது. அதற்கு உதாரணம் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கு என நீதிபதி கூறினார். தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த ஆறுமுகம் உயர்நீதிமன்ற…

View More மாணவர்களின் சடலத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் -நீதிபதி அறிவுரை