மேற்கு வங்க அமைச்சர் ஜோதி பிரியா மல்லிக் கைது – சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை.!

மேற்கு வங்க அமைச்சரான ஜோதி பிரியா மல்லிக்கை ரேஷன் விநியோக முறைகேடு வழக்கு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இன்று  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.  மேற்கு வங்க அமைச்சர் ஜோதி பிரியா மல்லிக்கிடம் சட்டவிரோத…

View More மேற்கு வங்க அமைச்சர் ஜோதி பிரியா மல்லிக் கைது – சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை.!

“டிடிவி தினகரன் திவாலானவர் என அமலாக்கத்துறை அறிவித்தது செல்லாது!” – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை திவாலானவர் என அறிவித்து அமலாக்கத் துறை 2001 பிறப்பித்த நோட்டீஸ் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு புதிதாக நோட்டீஸ் அனுப்பி சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு…

View More “டிடிவி தினகரன் திவாலானவர் என அமலாக்கத்துறை அறிவித்தது செல்லாது!” – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் தொடர்ந்து 8-வது முறையாக நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை அக்டோபர் 20 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (13.10.2023) உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் செந்தில் பாலாஜியை…

View More அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் தொடர்ந்து 8-வது முறையாக நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு – அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு  மீதான வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு…

View More அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு – அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!

எம்.பி. சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு! சண்டிகரில் ஆம் ஆத்மி தொண்டர்கள் போராட்டம்!

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி அரசின் கலால் கொள்கை குற்றச்சாட்டு தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின்…

View More எம்.பி. சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு! சண்டிகரில் ஆம் ஆத்மி தொண்டர்கள் போராட்டம்!

”காலையில் சோதனை மாலையில் கைது” – ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை..!

ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மீது டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வந்த நிலையில் அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக…

View More ”காலையில் சோதனை மாலையில் கைது” – ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை..!

சென்னையில் 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

கடன் மோசடி வழக்கு ஒன்றில் சிக்கியுள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் இயங்கி வந்த தனியார் நிறுவனமான Oceanic edible international limited கடந்த …

View More சென்னையில் 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

செந்தில் பாலாஜி மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை – அண்ணாமலை பேட்டி!

செந்தில் பாலாஜி மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பு இல்லை. அவர் செய்த குற்றத்தின் மீது தான் வெறுப்பு என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை…

View More செந்தில் பாலாஜி மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை – அண்ணாமலை பேட்டி!

மணீஷ் சிசோடியாவின் இடைக்கால ஜாமின் மனு தள்ளுபடி!

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் இடைக்கால ஜாமின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  மதுபானக் கொள்கையை வகுத்ததிலும், செயல்படுத்தியதிலும் பல்வேறு…

View More மணீஷ் சிசோடியாவின் இடைக்கால ஜாமின் மனு தள்ளுபடி!

சிறுபான்மை மக்களின் கைதுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட வேண்டும் – நெல்லை முபாரக் பேட்டி

சிறுபான்மை மக்களின் தொடர் கைது நடவடிக்கைகளுக்கு  எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட வேண்டும்  என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். மாநில உரிமைக்கு எதிரான கருப்புச் சட்டங்களை திரும்ப பெற…

View More சிறுபான்மை மக்களின் கைதுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட வேண்டும் – நெல்லை முபாரக் பேட்டி