சிபிஐ பதிவு செய்த வழக்கில் முன்ஜாமின் கோரி முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது தமிழ்நாடு கோயில்களில் இருந்து…
View More #FormerIG பொன்.மாணிக்கவேல் ஜாமின் மனு – இன்று விசாரணை!Bail Petion
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு : விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறையினர்…
View More அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு : விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.!அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு – அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு…
View More அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு – அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனு – நாளை விசாரணை!
ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர்…
View More அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனு – நாளை விசாரணை!மின்னஞ்சலில் அனுப்பிய ஜாமீன் உத்தரவை திறக்க முடியவில்லை – 3 வருடங்களாக சிறையில் கழித்த குஜராத் இளைஞர்..!
மின்னஞ்சலில் அனுப்பிய ஜாமீன் உத்தரவை திறக்க முடியாததால் 3 வருடங்களாக சிறையில் கழிக்கும் அவலம் குஜராத் இளைஞருக்கு நேர்ந்துள்ளது. மின்னஞ்சலில் அனுப்பிய ஜாமீன் உத்தரவின் இணைப்பை திறக்க முடியவில்லை என சிறை அதிகாரிகள் கூறியதால்,…
View More மின்னஞ்சலில் அனுப்பிய ஜாமீன் உத்தரவை திறக்க முடியவில்லை – 3 வருடங்களாக சிறையில் கழித்த குஜராத் இளைஞர்..!