அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு : விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறையினர்...