பாஜகவின் கையாளாக செயல்படும் அமலாக்கதுறை தமிழ்நாடு அரசின் மீது களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமன என்.ஆர்.இளங்கோ டெல்லியில் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு மட்டும் இடைக்காலத் தடை…
View More “அமலாக்கத்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு களங்கம் ஏற்படுத்த பாஜக முயற்சி!” – என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு!ED
அமலாக்கத்துறை சம்மனுக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
மணல் குவாரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், அமலாக்கத்துறை அளித்த சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக…
View More அமலாக்கத்துறை சம்மனுக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு – நாளை தீர்ப்பு!
தமிழ்நாட்டை சேர்ந்த 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய வழக்கில் நாளை தீர்ப்பளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணலை அள்ளி…
View More அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு – நாளை தீர்ப்பு!அமலாக்கத்துறைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு – அதிகார வரம்பை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு எதிராக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணலை…
View More அமலாக்கத்துறைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு – அதிகார வரம்பை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு!நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!
ப்ரணவ் ஜுவல்லர்ஸ் மோசடி வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. திருச்சியை தலைமையிடமாக கொண்டு மதுரை, கும்பகோணம், சென்னை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரணவ் ஜுவல்லரி இயங்கி…
View More நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!வடசென்னையில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை!
சென்னையில் தங்க நகைகளை மொத்தமாக விற்பனை செய்யும் நிறுவனங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் மணல் குவாரி முறைகேடு தொடர்பாக நீர்வளத்…
View More வடசென்னையில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை!ரூ.538 கோடி வங்கிக் கடன் மோசடி விவகாரம்: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை!
கனரா வங்கியில் ரூ.538 கோடி கடன் மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் வழக்கில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மீது டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஜெட் ஏர்வேஸ் (இந்தியா)…
View More ரூ.538 கோடி வங்கிக் கடன் மோசடி விவகாரம்: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை!மேற்கு வங்க அமைச்சர் ஜோதி பிரியா மல்லிக் கைது – சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை.!
மேற்கு வங்க அமைச்சரான ஜோதி பிரியா மல்லிக்கை ரேஷன் விநியோக முறைகேடு வழக்கு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க அமைச்சர் ஜோதி பிரியா மல்லிக்கிடம் சட்டவிரோத…
View More மேற்கு வங்க அமைச்சர் ஜோதி பிரியா மல்லிக் கைது – சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை.!“டிடிவி தினகரன் திவாலானவர் என அமலாக்கத்துறை அறிவித்தது செல்லாது!” – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை திவாலானவர் என அறிவித்து அமலாக்கத் துறை 2001 பிறப்பித்த நோட்டீஸ் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு புதிதாக நோட்டீஸ் அனுப்பி சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு…
View More “டிடிவி தினகரன் திவாலானவர் என அமலாக்கத்துறை அறிவித்தது செல்லாது!” – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புஅமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் தொடர்ந்து 8-வது முறையாக நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை அக்டோபர் 20 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (13.10.2023) உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் செந்தில் பாலாஜியை…
View More அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் தொடர்ந்து 8-வது முறையாக நீட்டிப்பு!