செந்தில் பாலாஜி வழக்கு:  4 மாதங்களில் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை 4 மாதங்களில் முடிக்க  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்…

View More செந்தில் பாலாஜி வழக்கு:  4 மாதங்களில் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39 வது முறையாக நீட்டிப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 39 வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி…

View More செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39 வது முறையாக நீட்டிப்பு!

“இனி யூ டியூபில் யார் மனதையும் புண்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட மாட்டேன்” – நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் உறுதி

இனி யூடியூபில் யார் மனதையும் புண்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிடமாட்டேன் என நீதிபதி முன்பு சவுக்கு சங்கர் கூறியதாக, சவுக்கு சங்கர் வழக்கறிஞர் விஜயராகவன் தெரிவித்தார். பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை…

View More “இனி யூ டியூபில் யார் மனதையும் புண்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட மாட்டேன்” – நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் உறுதி

“சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றக் கோரிய மனுவை 2 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும்”  –  சிறைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

யூடியூபர் சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றக் கோரி அவரது தாயார் கமலா, அளித்த மனுவை 2 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என  சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல யூடியூபர் சவுக்கு…

View More “சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றக் கோரிய மனுவை 2 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும்”  –  சிறைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கஞ்சா கடத்தல் வழக்கு – சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

கஞ்சா கடத்தல் வழக்கில் மே 22 ஆம் தேதி வரை சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை…

View More கஞ்சா கடத்தல் வழக்கு – சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

ஜாபர் சாதிக்கிற்கு நீதிமன்ற காவல் – டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு!

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான ஜாபர் சாதிக்கிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  டெல்லியில் கடந்த மாதம், ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் சிக்கிய விவகாரத்தில்…

View More ஜாபர் சாதிக்கிற்கு நீதிமன்ற காவல் – டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு!

பணிப்பெண் சித்ரவதை வழக்கு – இளம்பெண்ணின் 12-ம் வகுப்பு சான்றிதழ்,  6 மாத சம்பள பாக்கி பறிமுதல்!

பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எம்எல்ஏ-வின் மகன் வீட்டில்  இருந்து அப்பணிப்பெண்ணின் 12-ம் வகுப்பு சான்றிதழ் மற்றும் 6 மாத பாக்கி சம்பள பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  பல்லாவரம் தொகுதி…

View More பணிப்பெண் சித்ரவதை வழக்கு – இளம்பெண்ணின் 12-ம் வகுப்பு சான்றிதழ்,  6 மாத சம்பள பாக்கி பறிமுதல்!

பணிப்பெண் சித்ரவதை வழக்கு – எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நீதிமன்ற காவல்..!

பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினாவை பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். பல்லாவரம்…

View More பணிப்பெண் சித்ரவதை வழக்கு – எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நீதிமன்ற காவல்..!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் தொடர்ந்து 8-வது முறையாக நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை அக்டோபர் 20 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (13.10.2023) உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் செந்தில் பாலாஜியை…

View More அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் தொடர்ந்து 8-வது முறையாக நீட்டிப்பு!

பப்ஜி மதனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

போலீஸ் காவல் முடிந்த பப்ஜி மதனை, அடுத்த மாதம் 7 ஆம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க, சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பப்ஜி விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதிலும், விபிஎன் முறையில்…

View More பப்ஜி மதனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்