டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது…
View More அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு!Aam admi party
இடைக்கால ஜாமின் முடிந்தது – திகார் சிறைக்கு திரும்பினார் அரவிந்த் கெஜ்ரிவால்!
இடைக்கால ஜாமின் நிறைவடைந்த நிலையில், மீண்டும் திகார் சிறைக்கு திரும்பினார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது…
View More இடைக்கால ஜாமின் முடிந்தது – திகார் சிறைக்கு திரும்பினார் அரவிந்த் கெஜ்ரிவால்!டெல்லி மதுபான கொள்கை முறைகேடு – பாஜக மீது சஞ்சய் சிங் குற்றச்சாட்டு!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார்களுக்கு பாஜக தான் காரணம் என ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்தார். டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய…
View More டெல்லி மதுபான கொள்கை முறைகேடு – பாஜக மீது சஞ்சய் சிங் குற்றச்சாட்டு!திகார் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்!
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் திகார் சிறையிலிருந்து இன்று ஜாமீனில் வெளியே வந்தார். டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இது…
View More திகார் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்!ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்குக்கு 6 மாதங்களுக்குப் பின் ஜாமின் – உச்சநீதிமன்றம் வழங்கியது!
ஆம் ஆத்மி மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங்குக்கு 6 மாதங்களுக்குப் பின் உச்சநீதிமன்றம் இன்று (02.04.2024) ஜாமீன் வழங்கியது. டெல்லி கலால் கொள்கையை வகுத்ததிலும், அதனை அமல்படுத்தியதலும் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு…
View More ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்குக்கு 6 மாதங்களுக்குப் பின் ஜாமின் – உச்சநீதிமன்றம் வழங்கியது!”காலையில் சோதனை மாலையில் கைது” – ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை..!
ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மீது டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வந்த நிலையில் அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக…
View More ”காலையில் சோதனை மாலையில் கைது” – ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை..!மணீஷ் சிசோடியாவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை 7-நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில்…
View More மணீஷ் சிசோடியாவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி”80% தலைவர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்” – ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர்
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த் 80 சதவீத தலைவர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர் என்றும் தற்போது நெருக்கடி நிலை காலக்கட்டம் போன்று உள்ளதாகவும் அக்கட்சியின் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். டெல்லியில், புதிய…
View More ”80% தலைவர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்” – ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர்குஜராத்தில் ஆட்சியை கைப்பற்ற போவது யார்? கருத்து கணிப்புகள் சொல்வது இதுதான்…
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்ற போவது யார் என்பது தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் வெளியான முடிவுகளை விரிவாகப் பார்ப்போம்… குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச ஆகிய மாநிலங்களில்…
View More குஜராத்தில் ஆட்சியை கைப்பற்ற போவது யார்? கருத்து கணிப்புகள் சொல்வது இதுதான்…குஜராத் 2ம் கட்ட தேர்தல்; 93 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 93 தொகுதிகளுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள குஜராத் மாநில தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அங்குள்ள 182 சட்டசபை…
View More குஜராத் 2ம் கட்ட தேர்தல்; 93 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு