“தமிழும் திமிழும் நமது பேரடையாளம்” – சு.வெங்கடேசன் எம்பி நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் திசை திருப்பும் அரசியல் எடுபடாது என தனது எக்ஸ் தள பதிவு குறித்து மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை…

View More “தமிழும் திமிழும் நமது பேரடையாளம்” – சு.வெங்கடேசன் எம்பி நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

மதுரையில் ஒரே நாளில் ரூ.15 கோடி கல்விக்கடன் அளித்து சாதனை – சு.வெங்கடேசன் எம்.பி. பெருமிதம்!

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 15 கோடி கல்விக்கடன் வழங்கி இந்திய அளவில் சாதனை படைத்துள்ளதாகவும்,  மாணவருக்கு கிடைக்கக்கூடிய கல்வி ஒரு நபர் சார்ந்ததல்ல,  தலைமுறை சார்ந்தது எனவும் சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். மதுரை…

View More மதுரையில் ஒரே நாளில் ரூ.15 கோடி கல்விக்கடன் அளித்து சாதனை – சு.வெங்கடேசன் எம்.பி. பெருமிதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள் சந்தித்து பேசினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள்!

”தகைசால் தமிழர் சங்கரய்யா” – சமரசம் செய்துகொள்ளாத சமகால அரசியல் தலைவர்..!!

மாணவர் பருவம் தொடங்கி 100 வயதை கடந்தும் சமரசம் செய்து கொள்ளாத அரசியல் தலைவராக சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கு சங்கரய்யா குறித்து விரிவாக பார்க்கலாம். “ சமகால இளைஞர்களே..  உங்கள் சகோதரிகளின் காதலை அங்கீகரியுங்கள்.…

View More ”தகைசால் தமிழர் சங்கரய்யா” – சமரசம் செய்துகொள்ளாத சமகால அரசியல் தலைவர்..!!

புதுச்சேரி மாநிலத்தை பாஜக பரிசோதனை கூடமாக பயன்படுத்துகிறது – ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தேசத்து மக்கள் மிகப்பெரிய சவாலை சந்திப்பதை போல பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் , புதுச்சேரி மக்களும் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.…

View More புதுச்சேரி மாநிலத்தை பாஜக பரிசோதனை கூடமாக பயன்படுத்துகிறது – ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

பள்ளி மாணவிகளுக்கு திருமணம்; கே.பாலகிருஷ்ணன் வேதனை

பாலின நிகர்நிலை கண்ணோட்டத்தைப் பிரச்சாரம் செய்யச் சிறப்புத் திட்டம் வகுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில், கொரோனா காலத்தில் 513 மாணவியருக்குக் குழந்தை மணம் நடந்துள்ள அதிர்ச்சிகரமான விபரம் பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.…

View More பள்ளி மாணவிகளுக்கு திருமணம்; கே.பாலகிருஷ்ணன் வேதனை

‘தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது’

தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், ஆளுநர் அளிக்கும் இந்த தேநீர்…

View More ‘தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது’

“மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொண்ட போதும் கூட பிரதமர் நடவடிக்கை எடுக்கவில்லை” – சிபிஎம்

மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொண்ட பிறகும் கூட நீட் தேர்வு குறித்து பிரதமர் எவ்வித நடவடிக்கையும்  எடுக்கவில்லை என மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்கிஸ்ட்…

View More “மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொண்ட போதும் கூட பிரதமர் நடவடிக்கை எடுக்கவில்லை” – சிபிஎம்