‘சுயமென்று ஏதுமில்லை.. எல்லாம் கூட்டியக்கம்..’ – இளையராஜாவை சாடுகிறாரா வைரமுத்து!
இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்த நிலையில், ‘சுயம் என்று ஏதுமில்லை’ என வைரமுத்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா...