இந்திய சிறுவனை கௌரவித்த துபாய் போலீஸ்…எதற்காக தெரியுமா?

துபாயில் வசித்து வரும் இந்திய சிறுவன் ஒருவன் அவனது நன்னடத்தை செயலுக்காக துபாய் போலீசாரால் பாராட்டப் பட்டுள்ளார்.  துபாய் போலீஸ்,  இந்திய சிறுவர் முஹம்மது அயன் யூனிஸை பாராட்டி,  அவனுக்கு சான்றிதழ் வழங்கிய புகைப்படத்தை…

View More இந்திய சிறுவனை கௌரவித்த துபாய் போலீஸ்…எதற்காக தெரியுமா?

75வது குடியரசு தின விழாவில் பங்கேற்கும் பழங்குடியின தம்பதி..!

நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா நிகழ்வுகளில் பங்கேற்க வால்பாறை காடர் இன தம்பதி ராஜலட்சுமி – ஜெயபால்‌ ஆகியோர் டெல்லி செல்ல உள்ளனர். ஆனைமலை தொடரில் வாழும் பழங்குடியினர் உரிமைக்கான பழங்குடி…

View More 75வது குடியரசு தின விழாவில் பங்கேற்கும் பழங்குடியின தம்பதி..!

என்.சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் – அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்

சுதந்திர போராட்ட தியாகி என்.சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தர வேண்டும் என அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : ஜூலை…

View More என்.சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் – அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்

ரிஷப் பண்டின் உயிரைக் காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர், நடத்துநர் – குவியும் பாராட்டு

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின் உயிரைக் காப்பாறிய பேருந்து ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், டெல்லியில் இருந்து உத்தரகாண்டில் உள்ள தனது வீட்டிற்கு…

View More ரிஷப் பண்டின் உயிரைக் காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர், நடத்துநர் – குவியும் பாராட்டு