குரூப் 2 மற்றும் 2A முதன்மைத் தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெரிவித்துள்ளதாவது… “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,…
View More குரூப் 2 மற்றும் 2A முதன்மைத் தேர்வு முடிவுகள் – ஜன. 12ல் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்புGroup 2 Exam
குரூப் 2/2A முதன்மைத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் – திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்
குரூப் 2/2A முதன்மைத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் காட்டும் திமுக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது…
View More குரூப் 2/2A முதன்மைத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் – திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்”வினாத்தாள் அச்சடிக்கும் இடத்தில் ஏற்பட்ட தவறே குரூப் 2 தேர்வு குளறுபடிக்கான காரணம்”
தேர்வர்களுக்குரிய பதிவெண்ணுடன் வினாத்தாள்கள் சரியாக அடுக்கப்படாமல் விட்டதுதான் குரூப் 2 தேர்வில் குளறுபடி ஏற்பட காரணம் என முதற்கட்ட விசாரணையில் வெளிவந்துள்ளது. குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வில் ஏற்ப்பட்ட குளறுபடி டிஎன்பிஎஸ்சி இன்று …
View More ”வினாத்தாள் அச்சடிக்கும் இடத்தில் ஏற்பட்ட தவறே குரூப் 2 தேர்வு குளறுபடிக்கான காரணம்”குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்ற குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த பிப்.25ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்வு நடைபெற்றது. இத்தேர்வின்…
View More குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்”குளறுபடி ஏற்பட்டாலும் குரூப்-2 தேர்வு முறையாக நடைபெற்றது” – தேர்வர்கள் கருத்து
இன்று நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்வில் குளறுபடி ஏற்பட்டாலும் தேர்வு முறையாக நடைபெற்றதாக தேர்வர்கள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்வு நடைபெற்றது. இந்த டிஎன்பிஎஸ்சி…
View More ”குளறுபடி ஏற்பட்டாலும் குரூப்-2 தேர்வு முறையாக நடைபெற்றது” – தேர்வர்கள் கருத்துடிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சார் பதிவாளர்…
View More டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடுகுரூப் 2 முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும்; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
குரூப் 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதமும், குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பரிலும் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே நடத்தி முடித்த தேர்வுகளுக்கான முடிவுகளை எப்போது…
View More குரூப் 2 முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும்; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு