தேர்வர்களுக்குரிய பதிவெண்ணுடன் வினாத்தாள்கள் சரியாக அடுக்கப்படாமல் விட்டதுதான் குரூப் 2 தேர்வில் குளறுபடி ஏற்பட காரணம் என முதற்கட்ட விசாரணையில் வெளிவந்துள்ளது. குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வில் ஏற்ப்பட்ட குளறுபடி டிஎன்பிஎஸ்சி இன்று …
View More ”வினாத்தாள் அச்சடிக்கும் இடத்தில் ஏற்பட்ட தவறே குரூப் 2 தேர்வு குளறுபடிக்கான காரணம்”குரூப்-2
குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்ற குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த பிப்.25ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்வு நடைபெற்றது. இத்தேர்வின்…
View More குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்”குளறுபடி ஏற்பட்டாலும் குரூப்-2 தேர்வு முறையாக நடைபெற்றது” – தேர்வர்கள் கருத்து
இன்று நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்வில் குளறுபடி ஏற்பட்டாலும் தேர்வு முறையாக நடைபெற்றதாக தேர்வர்கள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்வு நடைபெற்றது. இந்த டிஎன்பிஎஸ்சி…
View More ”குளறுபடி ஏற்பட்டாலும் குரூப்-2 தேர்வு முறையாக நடைபெற்றது” – தேர்வர்கள் கருத்துகுரூப்-2, குரூப்-4 தேர்வுகளை நடத்துவது குறித்து இன்று ஆலோசனை
குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் எப்போது நடத்துவது என்பது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் இன்று ஆலோசனை மேற்கொள்கிறது கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம்…
View More குரூப்-2, குரூப்-4 தேர்வுகளை நடத்துவது குறித்து இன்று ஆலோசனை