தமிழ்நாட்டில் எந்த கட்டாய மத மாற்றமும் இல்லை – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்

தமிழ்நாட்டில் எந்த கட்டாய மத மாற்றமும் நடைபெறவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தஞ்சை பள்ளி மாணவி மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு…

View More தமிழ்நாட்டில் எந்த கட்டாய மத மாற்றமும் இல்லை – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்

மாற்றுத்திறனாளி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு – காரணம் என்ன?

சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் கேப்டன் என்று கூறி பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்த புகார் தொடர்பாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி வினோத் பாபு மீது இரு பிரிவுகளில் போலீசார் வழக்குப்…

View More மாற்றுத்திறனாளி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு – காரணம் என்ன?

குட்கா வழக்கு – சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்!!

தமிழ்நாட்டில் புகையிலைப் பொருட்களுக்கான தடையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இதனை…

View More குட்கா வழக்கு – சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்!!

“கோடநாடு வழக்கு அதிமுக ஆட்சியில் முடியும்” – இபிஎஸ்

கோடநாடு வழக்கு, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் போது முடிவிற்கு வரும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை மற்றும் விருதுநகரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான…

View More “கோடநாடு வழக்கு அதிமுக ஆட்சியில் முடியும்” – இபிஎஸ்

நானும் அண்ணாமலை மீது வழக்கு தொடர்வேன் – திமுக எம்.பி கனிமொழி

சொத்துகுவிப்பு பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது தானும் வழக்கு தொடர உள்ளதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். தூத்துக்குடி சங்கரப்பேரி விலக்கு பகுதியில், ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கி மே…

View More நானும் அண்ணாமலை மீது வழக்கு தொடர்வேன் – திமுக எம்.பி கனிமொழி

கிருத்திகா பட்டேலை ஆணவ கொலை செய்ய அழைத்துச் சென்றுள்ளீர்களா? – பெற்றோருக்கு நீதிபதி கேள்வி

தென்காசியை சேர்ந்த இளைஞர் மாரியப்பன் வினித்தை காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் கிருத்திகா பட்டேல் குஜராத் அழைத்துச் செல்லப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, முன் ஜாமின்…

View More கிருத்திகா பட்டேலை ஆணவ கொலை செய்ய அழைத்துச் சென்றுள்ளீர்களா? – பெற்றோருக்கு நீதிபதி கேள்வி

கேரள பழங்குடியின இளைஞர் கொலை வழக்கு: 4 ஆண்டுகளுக்குப் பின் வழங்கப்பட்ட பரபரப்பு தீர்ப்பு

கேரளாவில் பழங்குடியின இளைஞர் மது என்பவரை கொலை செய்த வழக்கில் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் 14 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு, கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே…

View More கேரள பழங்குடியின இளைஞர் கொலை வழக்கு: 4 ஆண்டுகளுக்குப் பின் வழங்கப்பட்ட பரபரப்பு தீர்ப்பு

பழவூர் அருகே மர்ம நபர்களால் கடத்தப்பட்ட குழந்தை -காவல்துறை விசாரணை

நெல்லை மாவட்டம் பழவூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையை மர்ம நபர்கள் தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள சங்கனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்…

View More பழவூர் அருகே மர்ம நபர்களால் கடத்தப்பட்ட குழந்தை -காவல்துறை விசாரணை

நடிகர் தனுஷ் தொடர்பான வழக்கு – வேறு நீதிபதிக்கு மாற்ற உத்தரவு

நடிகர் தனுஷ் தொடர்பான வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி, இந்த வழக்கை வேறு நீதிபதி முன்பு பட்டியலிட உத்தரவிட்டுள்ளார். நடிகர் தனுஷ் தன்னுடைய மகன் என மேலூர் கதிரேசன் சார்பாக தொடரப்பட்ட…

View More நடிகர் தனுஷ் தொடர்பான வழக்கு – வேறு நீதிபதிக்கு மாற்ற உத்தரவு

மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ1கோடிக்கு மேல் அபராதம்- காவல்துறை அதிரடி

சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மதுபோதையில்…

View More மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ1கோடிக்கு மேல் அபராதம்- காவல்துறை அதிரடி