குடிபோதையில் வாகன ஓட்டியவர்களிடம் 5மாதத்தில் 15கோடி அபராதம் வசூல் – சென்னை போக்குவரத்து காவல்துறை அதிரடி

குடி போதையில் வாகனம் ஓட்டி நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சுமார் ரூ.15 கோடிவரை அபராதம் வசூலிக்கப்பட்டதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை பெருநகர காவல்துறை விபத்தை குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச்…

View More குடிபோதையில் வாகன ஓட்டியவர்களிடம் 5மாதத்தில் 15கோடி அபராதம் வசூல் – சென்னை போக்குவரத்து காவல்துறை அதிரடி

இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட ஹவாலா பணம்! பின்னணியில் யார்? போலீசார் தீவிர விசாரணை!

சென்னை வியாசர்பாடியில் ரூ.31 லட்சம் ஹவாலா பணம் போலிசார் நடத்திய வாகன சோதனையில் பிடிபட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ராயபுரம் கல்மண்டபம் ஏ ஏ சாலையில் நேற்று இரவு போலீசார்…

View More இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட ஹவாலா பணம்! பின்னணியில் யார்? போலீசார் தீவிர விசாரணை!

பிரீத் அனலைசர் விவகாரம் : வாகன ஓட்டிகள் கேட்டுக் கொண்டால் மீண்டும் சோதனை -போக்குவரத்து காவல்துறை உத்தரவு

தவறான சோதனை விபரங்களை தந்த பிரீத் அனலைசர் விவகாரத்தில் வாகன ஓட்டிகள் கேட்டுக் கொண்டால் மீண்டும் சோதனை  நடத்தப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் துறையின் சட்டம், ஒழுங்கு…

View More பிரீத் அனலைசர் விவகாரம் : வாகன ஓட்டிகள் கேட்டுக் கொண்டால் மீண்டும் சோதனை -போக்குவரத்து காவல்துறை உத்தரவு

மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ1கோடிக்கு மேல் அபராதம்- காவல்துறை அதிரடி

சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மதுபோதையில்…

View More மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ1கோடிக்கு மேல் அபராதம்- காவல்துறை அதிரடி

போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காத 2,546 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு

போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் தவறான வழியில் வாகனம் ஓட்டியதற்காக 2,546 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 763 வழக்குகளுக்கு ரூ.3,81,500 அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை…

View More போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காத 2,546 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு