கிருத்திகா பட்டேலை ஆணவ கொலை செய்ய அழைத்துச் சென்றுள்ளீர்களா? – பெற்றோருக்கு நீதிபதி கேள்வி

தென்காசியை சேர்ந்த இளைஞர் மாரியப்பன் வினித்தை காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் கிருத்திகா பட்டேல் குஜராத் அழைத்துச் செல்லப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, முன் ஜாமின்…

View More கிருத்திகா பட்டேலை ஆணவ கொலை செய்ய அழைத்துச் சென்றுள்ளீர்களா? – பெற்றோருக்கு நீதிபதி கேள்வி

அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்ட யாருக்கும் உரிமை இல்லை-நீதிபதிகள்

அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்ட யாருக்கும் உரிமை இல்லை எனவும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கரூர் அரவக்குறிச்சி அருகே மணமேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரேணுகோபால் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை…

View More அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்ட யாருக்கும் உரிமை இல்லை-நீதிபதிகள்

பழைய பள்ளி கட்டடங்கள் இடிக்கப்படுகின்றன; நீதிமன்றத்தில் பள்ளி கல்வித் துறை

பழைய பள்ளி கட்டடங்களை இடித்து புதிய கட்டிடம் அமைப்பதற்காக குழு அமைக்க கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த செந்தில் முருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.…

View More பழைய பள்ளி கட்டடங்கள் இடிக்கப்படுகின்றன; நீதிமன்றத்தில் பள்ளி கல்வித் துறை

பள்ளி மாணவர்கள் மது அருந்துவதை தடுக்க உரிய தீர்வு காண வேண்டும்- மதுரைக்கிளை நீதிபதிகள்

பள்ளி மாணவர்கள் மது அருந்துவதை தடுக்க உரிய எடுக்கவும்,  இல்லையென்றால் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் எனவும் மதுரைக்கிளை நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல்…

View More பள்ளி மாணவர்கள் மது அருந்துவதை தடுக்க உரிய தீர்வு காண வேண்டும்- மதுரைக்கிளை நீதிபதிகள்

மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும்- உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை

பள்ளி மாணவர்கள் மது அருந்துவதை தடுக்க உரிய தீர்வு காணப்பட வேண்டும், இல்லையென்றால் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என மதுரைக்கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும்…

View More மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும்- உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை

சாத்தான்குளம் மரண வழக்கிற்கு 4 மாதங்கள் அவகாசம் அளித்த மதுரை உயர்நீதிமன்றம்

சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கு விசாரணையை முடிக்க, 4 மாதங்கள் கூடுதல் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை-மகன் ஜெயராஜ் – பென்னிக்கிஸ் கடந்த கடந்த…

View More சாத்தான்குளம் மரண வழக்கிற்கு 4 மாதங்கள் அவகாசம் அளித்த மதுரை உயர்நீதிமன்றம்

நாகர்கோயில் காசிக்கு எதிரான ஆதாரங்களை அழித்த வழக்கு; தந்தைக்கு ஜாமீன்

நாகர்கோவில் காசிக்கு எதிரான ஆதாரங்களை அழித்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது தந்தை தங்கபாண்டியனுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. 120க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி,…

View More நாகர்கோயில் காசிக்கு எதிரான ஆதாரங்களை அழித்த வழக்கு; தந்தைக்கு ஜாமீன்