மெட்ரோ ரயில் நிலையங்களில் புகையிலை பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More மெட்ரோ ரயில்களில் புகையிலை பயன்படுத்தினால் அபராதம் – பயணிகளுக்கு எச்சரிக்கை!Tobacco
புகையிலை பயன்படுத்தியதை பெற்றோரிடம் தெரிவித்த ஆசிரியர் – உயிரை மாய்த்து கொண்ட பள்ளி மாணவன்!
ராஜபாளையத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் கூல் லிப் புகையிலை பயன்படுத்தியதாக ஆசிரியர்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்ததால் மாணவர் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More புகையிலை பயன்படுத்தியதை பெற்றோரிடம் தெரிவித்த ஆசிரியர் – உயிரை மாய்த்து கொண்ட பள்ளி மாணவன்!#Madurai | “கூல்-லிப் பாக்கெட்டில் மண்டை ஓடு அடையாளம் ஏன் அச்சிடப்படுவதில்லை?” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!
கூல்-லிப் பாக்கெட்டில் மண்டை ஓடு அடையாளம் ஏன் அச்சிடப்படுவதில்லை? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை பெரிதும் பாதிக்கும் கூல் லிப் உள்ளிட்டபோதை பொருட்களை முற்றிலும் தடை செய்யக்…
View More #Madurai | “கூல்-லிப் பாக்கெட்டில் மண்டை ஓடு அடையாளம் ஏன் அச்சிடப்படுவதில்லை?” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!கோவையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் குட்கா பொருள்! வயிற்றுப் போக்குக்கு ஆளான குழந்தையின் தாய் புகார்!
கோவையில் குழந்தைக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருளான கூல் லிப் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த ஜாஸ்மின் என்பவர் தனது வீட்டில் சிலிண்டர் காலியானதால்…
View More கோவையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் குட்கா பொருள்! வயிற்றுப் போக்குக்கு ஆளான குழந்தையின் தாய் புகார்!குட்கா வழக்கு – சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்!!
தமிழ்நாட்டில் புகையிலைப் பொருட்களுக்கான தடையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இதனை…
View More குட்கா வழக்கு – சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்!!ஐபிஎல் போட்டிகளில் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஐபிஎல் போட்டிகளில் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மார்ச் 22ம்…
View More ஐபிஎல் போட்டிகளில் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்குட்கா விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு இன்று மேல்முறையீடு
குட்கா விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. குட்கா, பான்மசாலா, புகையிலை உள்ளிட்ட விவகாரத்தில் தமிழக உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்…
View More குட்கா விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு இன்று மேல்முறையீடுபோதைப் பொருள் ஒழிப்பில் உரிய நடவடிக்கை – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு
தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். கஞ்சா விற்பனை செய்த வழக்குகளில் ஜாமீன் கோரிய மனுக்கள், உயர்நீதிமன்ற…
View More போதைப் பொருள் ஒழிப்பில் உரிய நடவடிக்கை – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு’குட்கா பொருள் தடை நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
குட்கா பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கி உள்ள நிலையில், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த உத்தரவுப்படி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை அரசு…
View More ’குட்கா பொருள் தடை நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்புகையிலைப்பொருள் தடை நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
புகையிலை பொருட்கள் தடை தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில்…
View More புகையிலைப்பொருள் தடை நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்