தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி- உயர்நீதிமன்றம்

ஆரோவில் அறக்கட்டளை தலைவராக ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிக்கும் தமிழக ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாக…

View More தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி- உயர்நீதிமன்றம்

புதுக்கோட்டையில் தொடரும் தீண்டாமை: குளத்தில் குளிக்கவிடாத அவலம்; இருவர் மீது வழக்கு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து தீண்டாமை வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவது புதுக்கோட்டை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல்இன மக்கள் பயன்படுத்திய குடிநீர் தொட்டியில்…

View More புதுக்கோட்டையில் தொடரும் தீண்டாமை: குளத்தில் குளிக்கவிடாத அவலம்; இருவர் மீது வழக்கு

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு

போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது, பொதுமக்களுக்கு இடையூறாக கூட்டம் கூட்டியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் யூடியூர் டிடிஎஃப் வாசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குனர் செந்தில்…

View More பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு

அரசு கேபிள் டிவி முடக்கம் – செயலிழப்பு செய்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு

அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டு மென் பொருளை அத்துமீறி செயலிழப்பு செய்த நிறுவனத்தின் மீது குற்ற வழக்கு பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

View More அரசு கேபிள் டிவி முடக்கம் – செயலிழப்பு செய்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு

முன்னாள் அமைச்சர் மீதான முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு

டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு…

View More முன்னாள் அமைச்சர் மீதான முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு

அறக்கட்டளை பணமோசடி விவகாரம்; சினேகன், ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு

சினேகம் அறக்கட்டளை பண மோசடி விவகாரத்தில், பாடலாசிரியர் சினேகன் மற்றும் பாஜக நிர்வாகி ஜெயலட்சுமி ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். சினேகம் அறக்கட்டளை யாருக்குச் சொந்தமானது என பாஜக நிர்வாகியும், நடிகையுமான…

View More அறக்கட்டளை பணமோசடி விவகாரம்; சினேகன், ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மிரட்டல்; திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

தனியார் நிறுவன ஊழியர்களிடம் தகாத வார்த்தையில் பேசி, மிரட்டல் விடுத்த திமுக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுகவைச் சார்ந்த தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா. இவர்…

View More தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மிரட்டல்; திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு – 2 வாரங்கள் ஒத்திவைத்து உத்தரவு

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்கக்கூடாது என்ற வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ்.…

View More அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு – 2 வாரங்கள் ஒத்திவைத்து உத்தரவு

கல்லூரி ஆசிரியரின் சாதி பாகுபாடு சர்ச்சை பேச்சு வழக்கு; அக்.11ம் தேதி ஒத்தி வைப்பு

சாதிய பாகுபாடுகளை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பச்சையப்பன் கல்லூரி தமிழ் துறை தலைவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில்  அக்டோபர் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பச்சையப்பன்…

View More கல்லூரி ஆசிரியரின் சாதி பாகுபாடு சர்ச்சை பேச்சு வழக்கு; அக்.11ம் தேதி ஒத்தி வைப்பு

விஜய்சேதுபதி மீதான வழக்கு ரத்து..ஆனால்

நடிகர் விஜய் சேதுபதி மீது தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த மகா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்ல கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி…

View More விஜய்சேதுபதி மீதான வழக்கு ரத்து..ஆனால்