கேரள பழங்குடியின இளைஞர் கொலை வழக்கு: 4 ஆண்டுகளுக்குப் பின் வழங்கப்பட்ட பரபரப்பு தீர்ப்பு
கேரளாவில் பழங்குடியின இளைஞர் மது என்பவரை கொலை செய்த வழக்கில் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் 14 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு, கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே...