கேரளாவில் புலி தாக்குதலில் கொல்லப்பட்ட பழங்குடியினப் பெண் ராதாவின் வீட்டில் பிரியங்கா காந்தி சிரித்துக் கொண்டிருப்பதாகக் கூறும் ஒரு ஏசியாநெட் நியூஸ் அட்டை சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More கேரளாவில் புலி தாக்கி உயிரிழந்த பழங்குடியினப் பெண்ணின் வீட்டில் பிரியங்கா காந்தி சிரித்துக் கொண்டிருந்தாரா? நடந்தது என்ன?Tribe
கேரள பழங்குடியின இளைஞர் கொலை வழக்கு: 4 ஆண்டுகளுக்குப் பின் வழங்கப்பட்ட பரபரப்பு தீர்ப்பு
கேரளாவில் பழங்குடியின இளைஞர் மது என்பவரை கொலை செய்த வழக்கில் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் 14 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு, கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே…
View More கேரள பழங்குடியின இளைஞர் கொலை வழக்கு: 4 ஆண்டுகளுக்குப் பின் வழங்கப்பட்ட பரபரப்பு தீர்ப்புநரிக்குறவரை துப்பாக்கியால் சுட்ட 3 பேர் கைது
வேட்டையாடும் துப்பாக்கியால் நரிக்குறவரை சுட்டுவிட்டு தப்பிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள சிறுகரணை கிராமத்தைச் சேர்ந்தவர் நரிகுறவர் முத்து. இவர் தமது நண்பருடன் கடந்த…
View More நரிக்குறவரை துப்பாக்கியால் சுட்ட 3 பேர் கைதுநீலகிரியில் 20,000 மேற்பட்ட பழங்குடியினருக்கு தடுப்பூசி!
நீலகிரி மாவட்டத்தில், பழங்குடியின மக்கள் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர், கருணாநிதி அவர்களின் 98 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில்,…
View More நீலகிரியில் 20,000 மேற்பட்ட பழங்குடியினருக்கு தடுப்பூசி!