பயன்பாடின்றி பாழாகி வரும் 250 புதிய ஆம்புலன்ஸ்கள்; நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக டிடிவி தினகரன் அறிக்கை!

250 புதிய கால்நடை மருத்துவ நடமாடும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாடின்றி பாழாகி வருவது குறித்த நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், குத்தம்பாக்கம் ஊராட்சியின் இருளாம்பாளையம்…

View More பயன்பாடின்றி பாழாகி வரும் 250 புதிய ஆம்புலன்ஸ்கள்; நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக டிடிவி தினகரன் அறிக்கை!

ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் சென்ற சொகுசு கார்: வைரலான வீடியோ!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நோயாளியை அழைத்து சென்ற ஆம்புலன்ஸுக்கு சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் வழி விடாமல் சொகுசு கார் ஒன்று சென்ற வீடியோ வைரலானதை தொடர்ந்து போலிசார் விசாரணை நடத்தி…

View More ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் சென்ற சொகுசு கார்: வைரலான வீடியோ!

கோயில் திருவிழாவில் தகராறு: ஆம்புலன்ஸை வழிமறித்து தாக்குதல் -6 பேர் கைது

புவனகிரி அருகே கோயில் திருவிழாவில்  தகராறில் ஆம்புலன்ஸை வழிமறித்து   தாக்குதல் நடத்திய 6 பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடியில் உள்ள மாரியம்மன் கோயிலில் மாசி மகத்…

View More கோயில் திருவிழாவில் தகராறு: ஆம்புலன்ஸை வழிமறித்து தாக்குதல் -6 பேர் கைது

ஆம்புலன்ஸ் வர தாமதம்- காவல் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற காவல் ஆய்வாளருக்கு குவியும் பாராட்டுக்கள்

சாலை விபத்தில் உயிருக்கு போராடியவரை ஆம்புலன்ஸ் வர தாமதம் காவல் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில்  சாலை விபத்தில் கால் துண்டாகி உயிருக்கு போராடிய…

View More ஆம்புலன்ஸ் வர தாமதம்- காவல் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற காவல் ஆய்வாளருக்கு குவியும் பாராட்டுக்கள்

ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச் சென்ற விவகாரம் – ஓட்டுநர் பணிநீக்கம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து தவுசா என்னுமிடத்திற்கு ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச் சென்ற தவுசா அரசு மருத்துவமனை ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது…

View More ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச் சென்ற விவகாரம் – ஓட்டுநர் பணிநீக்கம்

பழனி கோயில் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என புகார் – அதிகாரிகளுடன் பக்தர்கள் வாக்குவாதம்

பழனி முருகன் கோயிலில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியில் இல்லாததால், மயக்கமடைந்த பெண் பக்தருக்கு சிகிச்சை அளிக்காமலேயே ஆம்புலன்சில் அனுப்பி வைத்ததால் பக்தர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு…

View More பழனி கோயில் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என புகார் – அதிகாரிகளுடன் பக்தர்கள் வாக்குவாதம்

அரசு மருத்துவமனையில் புதிய ஆம்புலன்ஸ் சேவை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல நிலையத்தில் புதிய ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில், 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையை வலுப்படுத்தும் விதமாக 75 மேம்படுத்தப்பட்ட…

View More அரசு மருத்துவமனையில் புதிய ஆம்புலன்ஸ் சேவை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பேருந்தில் உயிரிழந்த மனைவி; பணம் இல்லாமல் தவித்த கணவருக்கு உதவிய போலீசார்

அரசு பேருந்தில் சொந்த ஊருக்கு சென்ற போது பேருந்திலேயே மனைவி உயிரிழந்த நிலையில், செய்வதறியாது தவித்த கணவருக்கு காவல் துறையினர் உதவினர். திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம், இவரது மனைவி செல்வி.…

View More பேருந்தில் உயிரிழந்த மனைவி; பணம் இல்லாமல் தவித்த கணவருக்கு உதவிய போலீசார்

ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட்டு சாலையோரம் காரை நிறுத்த உத்தரவிட்ட பிரதமர் மோடி

குஜராத்தில் பிரதமர் மோடி தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் வாகனத்தை ஓரமாக நிறுத்தி பின்னால் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல வழிவிடுமாறு உத்தரவிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.   பிரதமர் நரேந்திர மோடி…

View More ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட்டு சாலையோரம் காரை நிறுத்த உத்தரவிட்ட பிரதமர் மோடி

ஓடும் ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது

மேலூர் அருகே ஓடும் ஆம்புலன்ஸில் நிறைமாத கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே சருகுவலையபட்டியைச் சேர்ந்த அரிச்சந்திரன் என்பவருடைய மனைவி நல்லம்மாள் (28). நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக மேலூர்…

View More ஓடும் ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது