2023-ம் ஆண்டில் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் 19,19,504 பேரும், அதில் பிரசவ சேவைகளில் 5,07,071 பேரும், சாலை விபத்துகளில் சிக்கிய 3,34,527 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம்…
View More தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 2023-ம் ஆண்டில் 19 லட்சம் பேர் பயன்!108
கோயில் திருவிழாவில் தகராறு: ஆம்புலன்ஸை வழிமறித்து தாக்குதல் -6 பேர் கைது
புவனகிரி அருகே கோயில் திருவிழாவில் தகராறில் ஆம்புலன்ஸை வழிமறித்து தாக்குதல் நடத்திய 6 பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடியில் உள்ள மாரியம்மன் கோயிலில் மாசி மகத்…
View More கோயில் திருவிழாவில் தகராறு: ஆம்புலன்ஸை வழிமறித்து தாக்குதல் -6 பேர் கைதுஆம்புலன்சில் பிரசவம்; ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு குவியும் பாராட்டு
மதுரையில் 108 அவசர ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து தாயையும் சேயையும் காப்பாற்றிய ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. மதுரை கருப்பாயூரணி பகுதியை சேர்ந்த வேல்பாண்டி என்பவரின் மனைவி சரண்யா,…
View More ஆம்புலன்சில் பிரசவம்; ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு குவியும் பாராட்டுசெங்கம் அருகே கட்டுப்பாட்டை இழந்த 108 ஆம்புலன்ஸ்
செங்கம் அருகே 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் இறங்கி விபத்திற்குள்ளானது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அத்திப்பாடி பகுதியை சேர்ந்த அம்மணி அம்மாள் என்பவர் உடல் நல குறைவால் செங்கம் அரசு மருத்துவமனையில்…
View More செங்கம் அருகே கட்டுப்பாட்டை இழந்த 108 ஆம்புலன்ஸ்பாலாற்றில் சிக்கிய மாடுகள்; பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை
பாலாற்றின் நடுவே சிக்கித் தவித்த 7 காளை மாடுகளை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். காளை மாடுகளை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு…
View More பாலாற்றில் சிக்கிய மாடுகள்; பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை