மீன்பிடி தடைக்காலம் முடிந்து உற்சாகத்துடன் மீன்பிடிக்க சென்ற ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள்!

மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் நாட்டுபடகுகளில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். தமிழ்நாட்டின் கிழக்கு ஆழ்கடல் பகுதிகளில் கடந்த ஏப்ரல்…

View More மீன்பிடி தடைக்காலம் முடிந்து உற்சாகத்துடன் மீன்பிடிக்க சென்ற ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள்!

தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!

வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் “தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023″-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அங்கக வேளாண்மை வரைவுக்…

View More தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!

நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: 150 மாணவர்கள் உறுதிமொழியேற்பு!

நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” பாலின சமத்துவ முன்னெடுப்பு நிகழ்ச்சியில் திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு உறுதிமொழியேற்றனர். சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ்…

View More நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: 150 மாணவர்கள் உறுதிமொழியேற்பு!

ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச் சென்ற விவகாரம் – ஓட்டுநர் பணிநீக்கம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து தவுசா என்னுமிடத்திற்கு ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச் சென்ற தவுசா அரசு மருத்துவமனை ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது…

View More ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச் சென்ற விவகாரம் – ஓட்டுநர் பணிநீக்கம்