மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கிய அரசுபேருந்து ஓட்டுநர் – பணியிடைநீக்கம்!

விருதுநகரில் மது அருந்திவிட்டு அரசு பேருந்தை இயக்கிய பேருந்து ஓட்டுநரை போக்குவரத்து நிர்வாகம் பணியிலிருந்து நீக்கினர். விருதுநகர்,  நான்கு வழிச்சாலையில் சூலக்கரை உதவி ஆய்வாளர் அஜித் குமார் தலைமையில் வாகன சோதைனையில் ஈடுபட்டடிருந்தனர்.  அப்போது…

View More மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கிய அரசுபேருந்து ஓட்டுநர் – பணியிடைநீக்கம்!

காரை வழிமறித்து தாக்கிய காட்டு யானை: ஓட்டுநரின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய பயணிகள்

கோவை மேட்டுப்பாளையம் கோத்தகிரி மலைப்பாதையில் காரை வழிமறித்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி மலைப்பாதையில் குஞ்சப்பனை வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம், வறட்சி துவங்கியது முதல் அதிகரித்து…

View More காரை வழிமறித்து தாக்கிய காட்டு யானை: ஓட்டுநரின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய பயணிகள்

ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச் சென்ற விவகாரம் – ஓட்டுநர் பணிநீக்கம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து தவுசா என்னுமிடத்திற்கு ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச் சென்ற தவுசா அரசு மருத்துவமனை ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது…

View More ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச் சென்ற விவகாரம் – ஓட்டுநர் பணிநீக்கம்

பேருந்தில் பெண்களிடம் தவறாக நடப்பவர்களை நடத்துனரே இறக்கிவிடலாம்: அரசு

பெண் பயணிகளிடம் தவறாக நடந்துகொள்பவர்களை ஓட்டுநர், நடத்துனரே பேருந்துகளில் இருந்து இறக்கி விடலாம் அல்லது காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில்…

View More பேருந்தில் பெண்களிடம் தவறாக நடப்பவர்களை நடத்துனரே இறக்கிவிடலாம்: அரசு