ஆம்புலன்ஸை தவறாகப் பயன்படுத்தியதாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். கேரள மாநிலம் திருச்சூர் நகரில் ஆண்டுதோறும் பூரம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது…
View More மத்திய அமைச்சர் #SureshGopi மீது போலீசார் வழக்குப்பதிவு… ஆம்புலன்ஸை தவறாக பயன்படுத்தியதாக புகார்!ambulance
ஆம்புலன்ஸில் சென்ற உடல்நிலை சரியில்லாத உரிமையாளர்… கலங்க வைத்த செல்லப்பிராணியின் பாசப்போராட்டம்!
உடல் நிலை சரியில்லாததால் தனது உரிமையாளரை ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றதை அறிந்த அவரது செல்லப்பிராணி, வழி நெடுகிலும் பின்தொடர்ந்து ஓடிய காட்சி காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது. மனிதனின் உற்ற தோழனாக வலம் வருபவை வளர்ப்பு…
View More ஆம்புலன்ஸில் சென்ற உடல்நிலை சரியில்லாத உரிமையாளர்… கலங்க வைத்த செல்லப்பிராணியின் பாசப்போராட்டம்!இவர்களுக்கெல்லாம் #MovieTicket இலவசம்.. – ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ படக்குழு அறிவிப்பு!
போகுமிடம் வெகுதூரமில்லை திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி ஓட்டுனர்களுக்கு முதல் நாள் மட்டும் டிக்கெட் இலவசம் என அறிவிப்பை அறிவித்துள்ளனர். மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம்…
View More இவர்களுக்கெல்லாம் #MovieTicket இலவசம்.. – ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ படக்குழு அறிவிப்பு!ஆம்புலன்ஸ் கிடைக்காததால் சகோதரியின் உடலை தோளில் சுமந்து சென்ற சகோதரர்கள் – உ.பி-யில் அவலம்!
ஆம்புலன்ஸ் கிடைக்காததால் உயிரிழந்த சகோதரியின் உடலை சுமார் 5 கி.மீ தொலைவு தோளில் சகோதர்கள் சுமந்து சென்றனர். இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பருவமழை பெய்து வருகிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தில் பெய்து…
View More ஆம்புலன்ஸ் கிடைக்காததால் சகோதரியின் உடலை தோளில் சுமந்து சென்ற சகோதரர்கள் – உ.பி-யில் அவலம்!ஆம்புலன்ஸ் மூலம் சென்று தேர்வெழுதிய 10 ஆம் வகுப்பு மாணவன்!
செஞ்சி அருகே 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத சென்ற மாணவனுக்கு சாலை விபத்தில் காலில் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேர்வு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு…
View More ஆம்புலன்ஸ் மூலம் சென்று தேர்வெழுதிய 10 ஆம் வகுப்பு மாணவன்!உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த முதியவர் – சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்!
சென்னையில், விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய முதியவரை, மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் அவர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை…
View More உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த முதியவர் – சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்!பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி – ஆம்புலன்ஸிலேயே பிறந்த பெண் குழந்தை!
புதுக்கோட்டை அருகே பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸிலேயே குழந்தை பிறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. புதுக்கோட்டை – தஞ்சாவூர் சாலையில் முள்ளூர் அருகேயுள்ள கும்முபட்டி கிராமத்தில் ராமாயி(30) என்ற கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.…
View More பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி – ஆம்புலன்ஸிலேயே பிறந்த பெண் குழந்தை!தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 2023-ம் ஆண்டில் 19 லட்சம் பேர் பயன்!
2023-ம் ஆண்டில் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் 19,19,504 பேரும், அதில் பிரசவ சேவைகளில் 5,07,071 பேரும், சாலை விபத்துகளில் சிக்கிய 3,34,527 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம்…
View More தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 2023-ம் ஆண்டில் 19 லட்சம் பேர் பயன்!ஆம்புலன்ஸ் வசதி குறித்து மாநிலங்களவையில் கனிமொழி சோமு எம்.பி. கேள்வி – மத்திய அரசு பதில்!
ஆம்புலன்ஸ் பயன்பாடுகள் குறித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பர்வீன் பவார் பதில் அளித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிச.4-ம் தேதி தொடங்கி நடந்து…
View More ஆம்புலன்ஸ் வசதி குறித்து மாநிலங்களவையில் கனிமொழி சோமு எம்.பி. கேள்வி – மத்திய அரசு பதில்!மேட்டுப்பாளையத்தில் உரிமம் இல்லாத ஆம்புலன்ஸ்கள் பறிமுதல்!
மேட்டுப்பாளையத்தில் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த மூன்று உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் சேவையில் தனியார் அறக்கட்டளை மற்றும் வாடகை…
View More மேட்டுப்பாளையத்தில் உரிமம் இல்லாத ஆம்புலன்ஸ்கள் பறிமுதல்!