அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர் காலணியால் தாக்கப்பட்டதாக ஆத்திரத்தில் 30க்கும் மேற்பட்டோர் லேப் டெக்னீசியனை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
View More தூய்மை பணியாளர் காலணியால் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு – அருப்புக்கோட்டை மருத்துவமனையில் பரபரப்பு!govt hospital
“மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!
மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிதுவம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
View More “மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு ‘பெரியார்’ பெயர் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கொளத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக்கு ‘பெரியார் மருத்துவமனை’ என பெயர் சூட்டிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
View More கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு ‘பெரியார்’ பெயர் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“அரசு மருத்துவமனைகளில் நிரந்தர #Dialysis தொழில்நுட்பனர்கள்” – தமிழ்நாடு அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு!
அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களை நிரப்ப கோரிய வழக்கில் விரைவில் உரிய முடிவெடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்…
View More “அரசு மருத்துவமனைகளில் நிரந்தர #Dialysis தொழில்நுட்பனர்கள்” – தமிழ்நாடு அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு!மருத்துவர் கத்திக்குத்து விவகாரத்தில் புதிய திருப்பம் – விக்னேஷின் தாயார் மற்றும் சகோதரர் மீது தனியார் மருத்துவர் புகார்!
மருத்துவர் பாலாஜி கத்திக்குத்து வழக்கில் புதிய திருப்பமாக, குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் விக்னேஷின் தாயார் மற்றும் சகோதரர் மீது தனியார் மருத்துவர் புகார் அளித்துள்ளார். சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு…
View More மருத்துவர் கத்திக்குத்து விவகாரத்தில் புதிய திருப்பம் – விக்னேஷின் தாயார் மற்றும் சகோதரர் மீது தனியார் மருத்துவர் புகார்!இளைஞர் மரணம் ஏன்? கிண்டி மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்!
இளைஞர் விக்னேஷ் மரணம் தொடர்பாக கிண்டி மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (31) என்ற இளைஞர், கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக, நேற்று…
View More இளைஞர் மரணம் ஏன்? கிண்டி மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்!மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் – “ஊடகங்களை தவிர யாரும் வரவில்லை”… விக்னேஷ் தரப்பு கூறுவது என்ன?
ஊடகங்களை தவிர தங்களை வந்து யாரும் பார்க்கவில்லை என சென்னை மருத்துவர் கத்திக்குத்து சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள விக்னேஷின் சகோதரர் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நேற்று முன்தினம், புற்றுநோய் பிரிவு…
View More மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் – “ஊடகங்களை தவிர யாரும் வரவில்லை”… விக்னேஷ் தரப்பு கூறுவது என்ன?“மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
அரசு மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக, விரிவான விசாரணை நடத்த ஆணையிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜி கத்தியால் தாக்கப்பட்ட…
View More “மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது, இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுவதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து எதிர்கட்சித் தலைவரும்,…
View More “அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் – தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு!
சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த…
View More மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் – தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு!