தேவிகாபுரம் பெரியநாயகி கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்!

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பெரிய நாயகி சமேத பொன்மலைநாதர், கனககிரீஸ்வரர் ஆலய பங்குனி உத்திரம் மகா தேரோட்டம் வெகுவிமரிசையாக நடை பெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் கிராமத்தில் உலக பிரசித்தி…

View More தேவிகாபுரம் பெரியநாயகி கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்!

கோயில் திருவிழாவில் தகராறு: ஆம்புலன்ஸை வழிமறித்து தாக்குதல் -6 பேர் கைது

புவனகிரி அருகே கோயில் திருவிழாவில்  தகராறில் ஆம்புலன்ஸை வழிமறித்து   தாக்குதல் நடத்திய 6 பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடியில் உள்ள மாரியம்மன் கோயிலில் மாசி மகத்…

View More கோயில் திருவிழாவில் தகராறு: ஆம்புலன்ஸை வழிமறித்து தாக்குதல் -6 பேர் கைது

கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸில் பிறந்த இரட்டை குழந்தை!

நீலகிரியில் பிரசவத்திற்கு அழைத்துச் சென்ற பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலே இரட்டை குழந்தை பிறந்த சம்பவம் நடந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நாடுகாணி பகுதியைச் சேர்ந்த அன்னபூரணி என்ற கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்படவே 108…

View More கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸில் பிறந்த இரட்டை குழந்தை!