ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து தவுசா என்னுமிடத்திற்கு ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச் சென்ற தவுசா அரசு மருத்துவமனை ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது…
View More ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச் சென்ற விவகாரம் – ஓட்டுநர் பணிநீக்கம்ஆம்புலன்ஸ்
2 ஆம்புலன்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 பேர்: தப்பி ஓடிய கிராமத்தினர்!
மதுரை அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 பேரை இரண்டே ஆம்புலன்ஸில் ஏற்றிச்சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள பொன்னமங்களம் கிராமம். இங்கு கொரானாவால் பாதிக்கப்பட்ட 10 பேர் உயிரிழந்தனர்.…
View More 2 ஆம்புலன்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 பேர்: தப்பி ஓடிய கிராமத்தினர்!