Is the police warning shared about 'violent criminals entering Kerala' true?

‘கேரளாவிற்குள் நுழைந்த வன்முறை குற்றவாளிகள்’ என பகிரப்படும் காவல்துறை எச்சரிக்கை உண்மையா?

This News Fact Checked by ‘Newsmeter’ கம்பளி விற்பவர்கள் என்ற போர்வையில் கேரளாவுக்கு வந்த குல்பர்கா-பிதர் இரானி கும்பலின் கொடூர குற்றவாளிகள் என 26 பேரின் படங்கள் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்த உண்மை…

View More ‘கேரளாவிற்குள் நுழைந்த வன்முறை குற்றவாளிகள்’ என பகிரப்படும் காவல்துறை எச்சரிக்கை உண்மையா?

கூகுள் மேப்பை நம்பியதால் நிகழ்ந்த கொடூரம்: 30 பள்ளத்தில் விழுந்து இளைஞர் படுகாயம்!

கூகுள் மேப் தவறாக வழி காட்டியதால் 30 அடி அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கேரளா, மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள போர்டு கொச்சி பகுதியை…

View More கூகுள் மேப்பை நம்பியதால் நிகழ்ந்த கொடூரம்: 30 பள்ளத்தில் விழுந்து இளைஞர் படுகாயம்!

பேருந்தில் நடிகையிடம் ஆபாச சைகை செய்த இளைஞர் – நடிகை வெளியிட்ட வீடியோ வைரல்!

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே அரசு பேருந்தில் நடிகையை பார்த்து ஆபாச சைகை காண்பித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.  கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.…

View More பேருந்தில் நடிகையிடம் ஆபாச சைகை செய்த இளைஞர் – நடிகை வெளியிட்ட வீடியோ வைரல்!

ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் சென்ற சொகுசு கார்: வைரலான வீடியோ!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நோயாளியை அழைத்து சென்ற ஆம்புலன்ஸுக்கு சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் வழி விடாமல் சொகுசு கார் ஒன்று சென்ற வீடியோ வைரலானதை தொடர்ந்து போலிசார் விசாரணை நடத்தி…

View More ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் சென்ற சொகுசு கார்: வைரலான வீடியோ!

பூஜை செய்ததற்காக வழக்குப்பதிவு செய்யத் தேவையில்லை: தலைமறைவான நாராயணன் வெளியிட்ட வீடியோ!

பொன்னம்பலமேட்டுக்கு சென்று பூஜை செய்ததற்காக வழக்குப் பதிவு செய்யத் தேவையில்லை என தலைமறைவாக உள்ள நாராயணன் பேசி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. சபரிமலை பொன்னம்பல மேட்டில் அனுமதி இன்றி பூஜை செய்த நாராயணன்…

View More பூஜை செய்ததற்காக வழக்குப்பதிவு செய்யத் தேவையில்லை: தலைமறைவான நாராயணன் வெளியிட்ட வீடியோ!

ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீவைப்பு; உ.பி.யை சேர்ந்தவரிடம் போலீசார் விசாரணை

கேரள மாநிலம் கோழிகோட்டில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த சம்பவத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது தீவிரவாத சதி செயலா என புலனாய்வு துறை அதிகாரிகள்…

View More ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீவைப்பு; உ.பி.யை சேர்ந்தவரிடம் போலீசார் விசாரணை

மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு வீட்டில் கஞ்சா செடி வளர்த்த பாடகர் கைது!

கேரளாவில் மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு வீட்டில் கஞ்சா செடி வளர்த்த பின்னணி பாடகரைக் கேரள போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி, பூதி வழி பழங்குடி கிராமத்தைச்…

View More மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு வீட்டில் கஞ்சா செடி வளர்த்த பாடகர் கைது!

நீட் தேர்வு விவகாரம்-8 பேர் மீது கேரளா காவல் துறையினர் வழக்கு பதிவு

கேரள மாநிலம், கொல்லத்தில் தனியார் கல்லூரியில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றி விட்டு தேர்வு எழுத வைத்த விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் 8 பேர்…

View More நீட் தேர்வு விவகாரம்-8 பேர் மீது கேரளா காவல் துறையினர் வழக்கு பதிவு

வாகனத்தோடு தூக்கி வீசப்பட்ட நபர்

கேரளாவில் இருச்சகர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் தூக்கி வீசப்பட்ட வாகன ஓட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கேரள மாநிலம் புனலூர் அருகே சுடுகடா என்னும் பகுதியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி அதிவேகத்தில் சென்று…

View More வாகனத்தோடு தூக்கி வீசப்பட்ட நபர்