கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் உபா சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. உபா (UAPA) சட்டம் என்றால் என்ன? அந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? விரிவாக பார்க்கலாம்… இந்திய…
View More உபா சட்டம் என்றால் என்ன? சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?Category: சட்டம்
அமலுக்கு வந்தது போக்குவரத்து விதிமீறல் அபராதம் – எவ்வளவு என்று தெரிய வேண்டுமா?
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கூடுதல் அபராதத் தொகை வசூலிக்கும் சட்டத்திருத்தம், நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. கடந்த 20-ம் தேதி திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதில்,…
View More அமலுக்கு வந்தது போக்குவரத்து விதிமீறல் அபராதம் – எவ்வளவு என்று தெரிய வேண்டுமா?பெண்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆண்கள் நினைப்பதாக மதுரை நீதிமன்றம் காட்டம்
பெண்களுக்கு தனது விருப்பத்தை முடிவு செய்ய உரிமை உண்டு என்பதை புரியாமல் கட்டாயப்படுத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆண்கள் நினைக்கின்றனர் என மதுரை நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மதுரை, திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் ஏ.சி.…
View More பெண்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆண்கள் நினைப்பதாக மதுரை நீதிமன்றம் காட்டம்தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்; சென்னையில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்
வரும் 28ஆம் தேதி முதல் போக்குவரத்து விதி மீறலுக்கான புதிய அபராதம் நடைமுறைத்தப்படும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். ‘சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சென்னை பெருநகர காவல்…
View More தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்; சென்னையில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி – திருமாவளவனின் மறு ஆய்வு மனு தள்ளுபடி
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் அக்டோபர் 2ம்…
View More ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி – திருமாவளவனின் மறு ஆய்வு மனு தள்ளுபடிநயன்தாராவின் இரட்டை குழந்தை: வாடகைத் தாய் குழந்தை பற்றி சட்டம் சொல்வது என்ன?
திருமணமான 4 மாதங்களில் இரட்டைக் குழந்தை. விக்னேஷ் சிவன் ட்வீட் தான் தற்போதைய பேசுபொருள். 4 மாதங்களில் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்தாலும், எப்படி குழந்தை பிறந்தது? வாடகைத் தாய் மூலமா? இயற்கையாகவா என்பது தொடர்பாக…
View More நயன்தாராவின் இரட்டை குழந்தை: வாடகைத் தாய் குழந்தை பற்றி சட்டம் சொல்வது என்ன?ஆருத்ரா தங்க நிறுவன மோசடி தொடர்பாக நடவடிக்கை – பொருளாதார குற்றப்பிரிவு உறுதி
ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்களுக்கு, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்து கிடைக்கும் பணத்தின் மூலம் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதலீடு…
View More ஆருத்ரா தங்க நிறுவன மோசடி தொடர்பாக நடவடிக்கை – பொருளாதார குற்றப்பிரிவு உறுதிகாரில் முந்திசெல்வதில் போட்டி – கே.எஸ்.அழகிரியின் உறவினர்களை அறைந்ததாக ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்கு
காரில் முந்திசெல்வதில் ஏற்பட்ட போட்டியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் சகோதரரின் பேரனை மற்றும் பேத்தியின் கன்னத்தில் அறைந்ததாக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார்…
View More காரில் முந்திசெல்வதில் போட்டி – கே.எஸ்.அழகிரியின் உறவினர்களை அறைந்ததாக ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்குசமய நல்லிணக்க மனித சங்கிலி – உயர்நீதிமன்றத்தில் இடதுசாரிகள், விசிக மனு
சமய நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, இடதுசாரி கட்சிகளும், விடுதலைச் சிறுத்தை கட்சியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்…
View More சமய நல்லிணக்க மனித சங்கிலி – உயர்நீதிமன்றத்தில் இடதுசாரிகள், விசிக மனுமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நிலமோசடி வழக்கு ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
நில அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில…
View More முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நிலமோசடி வழக்கு ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு