ஈஷா மையத்தில் மகாசிவராத்திரி கொண்டாட்டத்தின் போது சத்குரு ஒரு பெண்ணுடன் தகாத முறையில் நடனமாடியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது
View More மகாசிவராத்திரியில் ஒரு பெண்ணுடன் சத்குரு தகாத முறையில் நடனம் ஆடினாரா? – வைரலான கூற்றின் பின்னணி என்ன?கோவை
கோவை குப்பை கிடங்கில் தீ விபத்து | டீ செலவு மட்டும் ரூ.27 லட்சமாம்… நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியை அடுத்து மாநகராட்சி விளக்கம்…
கோவை குப்பை கிடங்கு தீயை அணைப்பதற்கு மீட்பு படையினருக்கு மிகப்பெரிய அளவில் பணம் செலவானதாக கணக்கு காட்டப்பட்ட விவகாரம் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வெளியான நிலையில் அதற்கு மாநகராட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. …
View More கோவை குப்பை கிடங்கில் தீ விபத்து | டீ செலவு மட்டும் ரூ.27 லட்சமாம்… நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியை அடுத்து மாநகராட்சி விளக்கம்…குப்பை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கிய இளைஞர் – மருத்துவமனையில் சிகிச்சை!
வெள்ளலுார் குப்பை கிடங்கில் குப்பை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கிய இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவை வெள்ளளூர் குப்பை கிடங்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக், பாலத்தீன்…
View More குப்பை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கிய இளைஞர் – மருத்துவமனையில் சிகிச்சை!மீலாடி நபியை முன்னிட்டு சுடசுட தயாரான மட்டன் பிரியாணி…. 50,000 பேருக்கு வழங்கிய இஸ்லாமியர்கள்!
கோவையில் மிலாடி நபியை முன்னிட்டு 60 பிரம்மாண்ட அண்டாக்களில் 3200 கிலோ ஆட்டிறைச்சியை கொண்டு மட்டன் பிரியாணி தயார் செய்யப்பட்டு, பொது மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டது. இறை தூதரான முகமது நபியின் பிறந்த…
View More மீலாடி நபியை முன்னிட்டு சுடசுட தயாரான மட்டன் பிரியாணி…. 50,000 பேருக்கு வழங்கிய இஸ்லாமியர்கள்!இலவச பட்டா வழங்கி 10 ஆண்டுகள் ஆகியும் இடத்தை அளவீடு செய்யாத அதிகாரிகள் – போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!
மேட்டுப்பாளையம் அருகே இலவச பட்டா வழங்கி 10 ஆண்டுகள் ஆகியும் இடத்தை அளவீடு செய்து கொடுக்காத வருவாய் துறை அதிகாரிகளைக் கண்டித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை, மேட்டுப்பாளையம் அருகே உள்ள…
View More இலவச பட்டா வழங்கி 10 ஆண்டுகள் ஆகியும் இடத்தை அளவீடு செய்யாத அதிகாரிகள் – போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!கோவையில் நடைபெற்ற ஜெகந்நாதர் தேரோட்டம் – ஏராளமான பக்தர்கள் வழிபாடு!
கோவையில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற ஜெகந்நாதர் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் கடந்த 1967-ம் ஆண்டு…
View More கோவையில் நடைபெற்ற ஜெகந்நாதர் தேரோட்டம் – ஏராளமான பக்தர்கள் வழிபாடு!கோவை முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா திடீர் ராஜினாமா!
கோவையில் தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் ஷர்மிளா, தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். கோவையில் தனியார் பேருந்தில் பெண் ஓட்டுநராக ஷர்மிளா கடந்த 3 மாதங்களாக பணியாற்றி வந்தார். கோவையில் முதல் பெண் பேருந்து…
View More கோவை முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா திடீர் ராஜினாமா!கோவை மாநகரில் சிக்னலுக்கு ‘குட்பை’..! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!!
கோவை மாநகரில் சிக்னலில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க, மாநகர காவல்துறை அறிமுகப்படுத்திய யு டர்ன் திட்டத்தால் வாகனங்கள் நெரிசலின்றி சீராக சென்று வருகின்றன. காவல் ஆணையரின் இத்திட்டத்துக்கு வாகன ஓட்டிகள் மத்தியில்…
View More கோவை மாநகரில் சிக்னலுக்கு ‘குட்பை’..! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!!கோவையில் ஹோமியோபதி மருத்துவர் என குடியேறிய நபர்: சோதனை செய்த போலீசாருக்குககாத்திருந்த அதிர்ச்சி!
கோவையில் ஹோமியோபதி மருத்துவர் எனக் கூறி வீட்டை வாடகை எடுத்து தங்கி இருந்த இளைஞரின் வீட்டை சோதனை செய்த போது, ஏர்கன் துப்பாக்கி, இரண்டு வாள்கள், போலி தங்க கட்டி, போலி ரூபாய் நோட்டுகள்…
View More கோவையில் ஹோமியோபதி மருத்துவர் என குடியேறிய நபர்: சோதனை செய்த போலீசாருக்குககாத்திருந்த அதிர்ச்சி!உலகிலேயே முதல் முறையாக கோவையில் பறை இசை மாநாடு.. 1330 பறைகள் ஒரே நேரத்தில் முழங்க உள்ளன..!!!
உலகிலேயே முதல் முறையாக பறை இசை மாநாட்டை நிமிர்வு கலையகம் மற்றும் பேரூராதீன கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றது. பறை இசையை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்காக நடத்தபப்டும் இந்த மாநாடு குறித்த சிறப்பு…
View More உலகிலேயே முதல் முறையாக கோவையில் பறை இசை மாநாடு.. 1330 பறைகள் ஒரே நேரத்தில் முழங்க உள்ளன..!!!