போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காத 2,546 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு

போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் தவறான வழியில் வாகனம் ஓட்டியதற்காக 2,546 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 763 வழக்குகளுக்கு ரூ.3,81,500 அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை…

View More போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காத 2,546 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு

புதிய வாகன திருத்தச் சட்டம் அமல்; விடிய விடிய சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர்

புதிய மோட்டார் வாகன திருத்துச் சட்டம் அமலுக்கு வந்ததையொட்டி இரவு முழுக்க சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கடந்த 2019 ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை…

View More புதிய வாகன திருத்தச் சட்டம் அமல்; விடிய விடிய சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர்

தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்; சென்னையில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்

வரும் 28ஆம் தேதி முதல் போக்குவரத்து விதி மீறலுக்கான புதிய அபராதம் நடைமுறைத்தப்படும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். ‘சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சென்னை பெருநகர காவல்…

View More தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்; சென்னையில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்