ஏ.ஆர்.ரஹ்மானின் புகழை களங்கப்படுத்துவது நோக்கம் அல்ல – ஜிஎஸ்டி ஆணையர்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதற்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என மத்திய அரசின் ஜி.எஸ்.டி. ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளார். தன் படைப்புகளின் முழு காப்புரிமை உரிமையாளராக உள்ள…

View More ஏ.ஆர்.ரஹ்மானின் புகழை களங்கப்படுத்துவது நோக்கம் அல்ல – ஜிஎஸ்டி ஆணையர்

அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பான சசிகலா பதவி நீக்க வழக்கு: அக்.26இல் இறுதி விசாரணை

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி வி.கே.சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இறுதி விசாரணைக்காக அக்டோபர் 26ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம்…

View More அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பான சசிகலா பதவி நீக்க வழக்கு: அக்.26இல் இறுதி விசாரணை

இந்திய வரலாற்றில் முதல்முறை – உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு

இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நடத்திய வழக்கு விசாரணைகள், நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. உச்சநீதிமன்ற விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம் என 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம்…

View More இந்திய வரலாற்றில் முதல்முறை – உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு

யூடியூபர் டி.டி.எப்.வாசனுக்கு ஜாமின்!

மதுக்கரை நீதிமன்றத்தில் யூடியூபர் டி.டி.எப்.வாசன் நேற்று சரணடைந்த நிலையில், அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரபல யூடியூபரான டி.டி.எஃப்.வாசன், கிட்டத்தட்ட 152 கிலோமீட்டர் வேகத்தில் தான் பைக் ஓட்டுவதையும்,…

View More யூடியூபர் டி.டி.எப்.வாசனுக்கு ஜாமின்!

நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டசுக்கு ஜாமீன்

200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக இடைத்தரகர்…

View More நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டசுக்கு ஜாமீன்

நடிகர் விஷாலுக்கு எதிரான வழக்கு: அக்.14க்கு ஒத்திவைப்பு

நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு அக்டோபர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத் தயாரிப்புக்காக,…

View More நடிகர் விஷாலுக்கு எதிரான வழக்கு: அக்.14க்கு ஒத்திவைப்பு

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம்

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி பணி ஓய்வு பெறுவதையொட்டி, மூத்த நீதிபதி டி.ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள…

View More சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம்

எப்போது மீட்கப்படும் தமிழக கோயில்களில் களவாடப்பட்ட சிலைகள்? – எக்ஸ்குளூசிவ் தகவல்

தமிழக கோயில்களில் இருந்து களவாடப்பட்டு 60 சிலைகளும் கலை பொருட்களும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், லண்டன் ஆகிய நாடுகளில் உள்ள அருங்காட்சியங்களில் பார்வைக்காக வைக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்று. தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாக இருக்கூடிய…

View More எப்போது மீட்கப்படும் தமிழக கோயில்களில் களவாடப்பட்ட சிலைகள்? – எக்ஸ்குளூசிவ் தகவல்

கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கு; உயர்நீதிமன்றம் இட்ட உத்தரவு

கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலன் தொடர்ந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அமர்வை அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வியை பொதுப் பட்டியலுக்கு…

View More கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கு; உயர்நீதிமன்றம் இட்ட உத்தரவு

குலசை திருவிழாவில் சினிமா பாடல்களுக்கு அனுமதி இல்லை – நீதிமன்றம் உத்தரவு

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் திருவிழாவில் ஆபாச நடனங்கள், பாடல்களை அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.   தமிழ்நாட்டில் உள்ள பிரசித்திப்பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா 10 நாட்கள் விமர்சியாக…

View More குலசை திருவிழாவில் சினிமா பாடல்களுக்கு அனுமதி இல்லை – நீதிமன்றம் உத்தரவு