போக்குவரத்து விதிகளை மீறினால் நிறுவனத்திடம் புகார் – பெங்களூரு போலீசாரின் புதிய முயற்சி!
பெங்களூருவில் ஐடி ஊழியர்கள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டால், அவர்கள் பணியாற்றும் நிறுவனத்திடம் புகாரளிக்கவுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முன்னணியில் உள்ளது. போக்குவரத்து நெரிசல், விதிமுறை மீறல்...