நடிகையும், பாஜக உறுப்பினருமான ரூபாலி கங்குலி இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்ததற்காக சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். பிரபல நடிகரும், பாஜக உறுப்பினருமான ரூபாலி கங்குலி தொலைக்காட்சி தொடரான ‘அனுபமா’வில்…
View More “பிரபலங்களுக்கு ஹெல்மெட் தேவையில்லை.. சாதாரண மனிதராக இருந்திருந்தால்..” – #RupaliGanguly-யை கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!traffic rules
போக்குவரத்து விதிகளை மீறினால் நிறுவனத்திடம் புகார் – பெங்களூரு போலீசாரின் புதிய முயற்சி!
பெங்களூருவில் ஐடி ஊழியர்கள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டால், அவர்கள் பணியாற்றும் நிறுவனத்திடம் புகாரளிக்கவுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முன்னணியில் உள்ளது. போக்குவரத்து நெரிசல், விதிமுறை மீறல்…
View More போக்குவரத்து விதிகளை மீறினால் நிறுவனத்திடம் புகார் – பெங்களூரு போலீசாரின் புதிய முயற்சி!தென்காசியில் சாலை விதிகளை மீறியதாக 2,781 பேர் மீது வழக்குப்பதிவு: 71 வாகனங்கள் பறிமுதல்!
தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் சாலை விதிகளை மீறியதாக 2,781 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போக்குவரத்து காவல்துறையினர் 71 வாகனங்கள்ை பறிமுதல் செய்தனர். தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில்…
View More தென்காசியில் சாலை விதிகளை மீறியதாக 2,781 பேர் மீது வழக்குப்பதிவு: 71 வாகனங்கள் பறிமுதல்!போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காத 2,546 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு
போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் தவறான வழியில் வாகனம் ஓட்டியதற்காக 2,546 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 763 வழக்குகளுக்கு ரூ.3,81,500 அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை…
View More போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காத 2,546 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவுமதுரையில் போக்குவரத்து விதி மீறியதாக 8.11 கோடி ரூபாய் அபராதம் வசூல்
மதுரை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 8 கோடியே 11 லட்சத்து, 88 ஆயிரத்து, 848 ரூபாய் அபராதமாக வசூலித்திருப்பதாக என மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பில்…
View More மதுரையில் போக்குவரத்து விதி மீறியதாக 8.11 கோடி ரூபாய் அபராதம் வசூல்அமலுக்கு வந்தது போக்குவரத்து விதிமீறல் அபராதம் – எவ்வளவு என்று தெரிய வேண்டுமா?
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கூடுதல் அபராதத் தொகை வசூலிக்கும் சட்டத்திருத்தம், நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. கடந்த 20-ம் தேதி திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதில்,…
View More அமலுக்கு வந்தது போக்குவரத்து விதிமீறல் அபராதம் – எவ்வளவு என்று தெரிய வேண்டுமா?போக்குவரத்து விதிகளில் மாற்றம் – இனி இவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்ற புதிய போக்குவரத்து விதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்து மரணங்கள் தமிழகத்தில் தான் நடப்பதாக…
View More போக்குவரத்து விதிகளில் மாற்றம் – இனி இவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய உத்தரவு