மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை சற்று தனிந்ததன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்துள்ளது. குறிப்பாக மேட்டூர்…
View More மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தம்..!Category: Agriculture
58 கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்கக் கோரிக்கை: உசிலம்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
58 கால்வாய் திட்டத்திற்கு வைகை அணையிலிருந்து நீரை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி உசிலம்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு தமிழ்நாடு…
View More 58 கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்கக் கோரிக்கை: உசிலம்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி 57-வது நாளாக நூதன ஆர்ப்பாட்டம்!
தாராபுரம் அருகே நல்லதங்காள் அணைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி 57-ம் நாள் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த நல்லதங்காள் நீர்த்தேக்க அணைக்கு கட்டுவதற்காக…
View More நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி 57-வது நாளாக நூதன ஆர்ப்பாட்டம்!கிலோ ரூ.45-க்கு விலை போகும் வெள்ளரி: விவசாயிகள் மகிழ்ச்சி!
நெல்லை மாவட்டம் காவல்கிணறு சந்தையில் வெள்ளரிக்காய் கிலோ 45 ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு தினசரி சந்தைக்கு ராதாபுரம், திசையன்விளை, நாங்குநேரி தாலுகா பகுதிகளில்…
View More கிலோ ரூ.45-க்கு விலை போகும் வெள்ளரி: விவசாயிகள் மகிழ்ச்சி!விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் – வாழை மரங்கள் சேதம்!
மேட்டுபாளையம் அருகே குரும்பனுாரில் உள்ள விளைநிலங்களில் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே குரும்பனுார் பகுதியை சேர்ந்தவர் நஞ்சுண்டப்பன் மகன் ராஜ்குமார் (50). இவர்…
View More விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் – வாழை மரங்கள் சேதம்!திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீரின்றி கருகிய பயிர்கள் – விவசாயிகள் வேதனை!
திருத்துறைப்பூண்டி அருகே சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் தண்ணீரின்றி சம்பா பயிர்கள் கருகியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 80,000 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் குறுவை சாகுபடி…
View More திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீரின்றி கருகிய பயிர்கள் – விவசாயிகள் வேதனை!தனியார் கல்லூரியில் நடைபெற்ற சிறுதானிய உணவுத் திருவிழா !
செம்பனார்கோவில் தனியார் கல்லூரியில் உணவு பாதுகாப்பு துறையும், மாவட்ட சமூக நலத்துறையும் இணைந்து நடத்திய சிறு தானிய உணவு திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் சிறு தானிய உணவுகளை காட்சிப்படுத்தியிருந்தனர். தமிழக அரசு சிறு…
View More தனியார் கல்லூரியில் நடைபெற்ற சிறுதானிய உணவுத் திருவிழா !கோயில் மரம் வெட்டப்பட்டதை கண்டித்து பசுமை தாயகம் போராட்டம்!
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயில் மரம் புனரமைப்பு பணிகளுக்காக வெட்டப்பட்டதை கண்டித்து பசுமை தாயகம் அமைப்பினர் நூதன போராட்டம் நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அருள்மிகு ஸ்தலசயன பெருமாள் கோயில் அமைந்துள்ளது.108…
View More கோயில் மரம் வெட்டப்பட்டதை கண்டித்து பசுமை தாயகம் போராட்டம்!சிவகங்கையில் 150 ஏக்கர் பப்பாளி மரங்கள் சாய்வு – விவசாயிகள் வேதனை!
சிவகங்கையில் பலத்த காற்று காரணமாக 150 ஏக்கர் பரப்பிளவில் இருந்த பப்பாளி மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், அருகே கூட்டுறவுபட்டி, சானிப்பட்டி, சிவல்பட்டி, மேட்டுப்பட்டி, அழகிச்சிப்பட்டி உள்ளிட்ட 7 கிராமங்களில்…
View More சிவகங்கையில் 150 ஏக்கர் பப்பாளி மரங்கள் சாய்வு – விவசாயிகள் வேதனை!பேரணாம்பட்டில் நேற்றிரவில் பூத்த அதிசய பிரம்ம கமலம் பூ-அபூர்வ மலரை காண குவிந்த அக்கம்பக்கத்தினர்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் மார்க்கபந்து என்பரவது வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் அதிசய பிரம்ம கமல பூ பூத்துள்ளது. இதனை காண அக்கம்பக்கத்தினர் குவிந்துள்ளனர். பிரம்ம கமல…
View More பேரணாம்பட்டில் நேற்றிரவில் பூத்த அதிசய பிரம்ம கமலம் பூ-அபூர்வ மலரை காண குவிந்த அக்கம்பக்கத்தினர்