விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் – வாழை மரங்கள் சேதம்!

மேட்டுபாளையம் அருகே குரும்பனுாரில் உள்ள விளைநிலங்களில் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே குரும்பனுார் பகுதியை சேர்ந்தவர் நஞ்சுண்டப்பன் மகன் ராஜ்குமார் (50). இவர்…

View More விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் – வாழை மரங்கள் சேதம்!

மேட்டுப்பாளையம் அருகே காயம்பட்ட யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை

மேட்டுப்பாளையம் அருகே காயம்பட்ட காட்டு யானைக்கு  கும்கி யானை உதவியுடன் மருத்துவக் குழுவினர்  சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆசன குழாய் வழியாக குளுக்கோஸ் மற்றும் தண்ணீர் அளிக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம்…

View More மேட்டுப்பாளையம் அருகே காயம்பட்ட யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை