சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டையில் ராகு-கேது பெயர்ச்சி!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டையில் நடைபெற்ற ராகு-கேது பெயர்ச்சி விழாவில், ஏராளமான பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர். சர்ப்ப கிரகங்கள்,  நிழல் கிரகங்கள் என அழைக்கப்படும் ராகு –…

View More சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டையில் ராகு-கேது பெயர்ச்சி!

நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி 57-வது நாளாக நூதன ஆர்ப்பாட்டம்!

தாராபுரம் அருகே நல்லதங்காள் அணைக்கு  நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி 57-ம் நாள் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த நல்லதங்காள் நீர்த்தேக்க அணைக்கு கட்டுவதற்காக…

View More நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி 57-வது நாளாக நூதன ஆர்ப்பாட்டம்!

திரும்பப்பெறப்பட்ட மலைவாழ் மக்களின் காத்திருப்பு போராட்டம்: 3 நாட்களுக்குப் பின் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!

உடுமலைப்பேட்டையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த மலைவாழ் மக்களின் காத்திருப்பு போராட்டம் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில்,  சாலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. திருப்பூர், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட…

View More திரும்பப்பெறப்பட்ட மலைவாழ் மக்களின் காத்திருப்பு போராட்டம்: 3 நாட்களுக்குப் பின் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!

34 ஆண்டுகளுக்குப் பின் திரௌபதி அம்மன் கோயில் குண்டம் இறங்கும் திருவிழா-ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

பல்லடம் அருகே வே.கள்ளிப்பாளையத்தில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு திரௌபதி அம்மன் திருக்கோயில் குண்டம் இறங்கும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வே. கள்ளிப்பாளையம் கிராமத்தில்…

View More 34 ஆண்டுகளுக்குப் பின் திரௌபதி அம்மன் கோயில் குண்டம் இறங்கும் திருவிழா-ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

ரூ.2000 செல்லாது என்ற அறிவிப்பு: பணத்தாள்களின் மீதான நம்பிக்கை இழக்கச்செய்யும் – திருப்பூர் தொழில் துறையினர்!

ரூ.2000 திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது பணத்தாள்களின் மீதான நம்பிக்கையை இழக்க செய்வதாக திருப்பூர் தொழில் துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர் நேற்றைய தினம் ரூ.2000 நோட்டுகள் செப்டம்பர் 30ம் தேதிக்கு மேல் செல்லாது…

View More ரூ.2000 செல்லாது என்ற அறிவிப்பு: பணத்தாள்களின் மீதான நம்பிக்கை இழக்கச்செய்யும் – திருப்பூர் தொழில் துறையினர்!

வனப்பகுதியில் இருந்து கிராமம் நோக்கி நகரும் சிறுத்தை-பொதுமக்கள் அச்சம்!

தாராபுரத்தை அடுத்த ஊதியூர் வனப்பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக பதுங்கி இருந்த சிறுத்தை மூலனூர் பகுதியை நோக்கி இடம் பெயர்ந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த ஊதியூர் வனப்பகுதியில் கடந்த 25…

View More வனப்பகுதியில் இருந்து கிராமம் நோக்கி நகரும் சிறுத்தை-பொதுமக்கள் அச்சம்!