மரத்தில் தொங்கிய இளைஞர், சிறுமியின் உடல்கள் மீட்பு… ஒடிசாவில் அதிர்ச்சி!

ஒடிசாவில் இளைஞர் மற்றும் சிறுமியின் உடல்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

View More மரத்தில் தொங்கிய இளைஞர், சிறுமியின் உடல்கள் மீட்பு… ஒடிசாவில் அதிர்ச்சி!

கோயில் மரம் வெட்டப்பட்டதை கண்டித்து பசுமை தாயகம் போராட்டம்!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயில் மரம் புனரமைப்பு பணிகளுக்காக வெட்டப்பட்டதை கண்டித்து பசுமை தாயகம் அமைப்பினர் நூதன போராட்டம் நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அருள்மிகு ஸ்தலசயன பெருமாள் கோயில் அமைந்துள்ளது.108…

View More கோயில் மரம் வெட்டப்பட்டதை கண்டித்து பசுமை தாயகம் போராட்டம்!

ரயில்வே விரிவாக்கப் பணிகள் : வெட்டப்படும் 1 மரத்திற்கு 12 மரங்கள் நட வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ரயில்வே விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டப்படும் 1 மரத்திற்கு 12 மரங்கள் நட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கக் கோரி பசுமை தாயகம் அமைப்பின் செயலாளர் அருள் வழக்கு தொடர்ந்தார்.…

View More ரயில்வே விரிவாக்கப் பணிகள் : வெட்டப்படும் 1 மரத்திற்கு 12 மரங்கள் நட வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வெயிலுக்கு ஒதுங்க கூட சென்னையில் மரங்கள் இல்லை – கோடைவெயிலின் தாக்கம் குறித்து சென்னைவாசிகள் கருத்து!!

ஒரு நாளைக்கு நான்கு முறை குளிக்க வேண்டி உள்ளது, தயிர் சாதம் தான் சாப்பிட தோன்றுகிறது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாத அளவுக்கு உள்ளது என…

View More வெயிலுக்கு ஒதுங்க கூட சென்னையில் மரங்கள் இல்லை – கோடைவெயிலின் தாக்கம் குறித்து சென்னைவாசிகள் கருத்து!!

சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் எஞ்சி நிற்கும் பழமையான கடைசி மருத மரம்

திருநெல்வேலியில் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் உள்ள பழமையான கடைசி மருத மரத்தை காப்பாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.…

View More சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் எஞ்சி நிற்கும் பழமையான கடைசி மருத மரம்

’வேற வழி தெரியலை..’வித்தியாச போராட்டத்தில் ஓய்வு பெற்ற அதிகாரி

மரங்கள் வெட்டப்படுவதைத் தடுப்பதற்காக ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர், செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாடெங்கும் சாலை விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. மரங்கள் வெட்டப் படுவதைத் தடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள்…

View More ’வேற வழி தெரியலை..’வித்தியாச போராட்டத்தில் ஓய்வு பெற்ற அதிகாரி

சென்னையில் ஆண்டுக்கு 2 லட்சம் மரக்கன்றுகள்: ககன்தீப் சிங் பேடி

சென்னை மாநகரை பசுமையாக்க ஆண்டுக்கு 2 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டம் உள்ளதாக ஆணையர் ககன் தீப் சிங்பேடி தெரிவித்துள்ளார். உலக புகைப்பட தினத்தையொட்டி சென்னையில் பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் மரக்கன்றுகள்…

View More சென்னையில் ஆண்டுக்கு 2 லட்சம் மரக்கன்றுகள்: ககன்தீப் சிங் பேடி

கொரோனா: மரத்தில் கட்டில் கட்டி தனிமைப்படுத்திக் கொண்ட இளைஞர்!

தெலங்கானாவில் கொரோனா பாதித்த இளைஞர் ஒருவர், வீட்டில் உரிய வசதி இல்லாததால் மரத்தின் மீது கட்டில் கட்டி, தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தெலுங்கானாவின் நலகொண்டா அருகே கொத்தானிகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் சிவா (18).அவருக்கு கடந்த…

View More கொரோனா: மரத்தில் கட்டில் கட்டி தனிமைப்படுத்திக் கொண்ட இளைஞர்!