திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீரின்றி கருகிய பயிர்கள் – விவசாயிகள் வேதனை!
திருத்துறைப்பூண்டி அருகே சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் தண்ணீரின்றி சம்பா பயிர்கள் கருகியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 80,000 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் குறுவை சாகுபடி...