“மேகதாது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்” – கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் விவாதிக்க தயாராக இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். அணைகள் நிரம்பும்போது, கர்நாடக அரசு சார்பில் மங்கள பொருட்களுடன் ஆறுகளுக்கு சிறப்பு…

View More “மேகதாது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்” – கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா!

திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீரின்றி கருகிய பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

திருத்துறைப்பூண்டி அருகே சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் தண்ணீரின்றி சம்பா பயிர்கள் கருகியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 80,000 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் குறுவை சாகுபடி…

View More திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீரின்றி கருகிய பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

மேட்டுப்பாளையம் அருகே ஆற்றில் இறங்கி அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்!

திருப்பூர் குடிநீர் திட்டப்பணிக்காக,  பவானி ஆற்றை தடுக்க எதிர்ப்பு தெரிவித்து மேட்டுப்பாளையத்தில் அதிமுக கவுன்சிலர்கள் பவானி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஓடும் பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு…

View More மேட்டுப்பாளையம் அருகே ஆற்றில் இறங்கி அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்!

குழாய் உடைந்து வீணாகிய குடிநீர்! முறையாக பராமரிக்க மக்கள் கோரிக்கை

சென்னையில் குடிநீர் இணைப்பு உடைந்து நீர் வெளியான நிலையில் 3 மணி நேரத்திற்கு பிறகு சரிசெய்யப்பட்டது. சென்னை புழல் அடுத்த ரெட்டேரி 33 வது வார்டு அம்மா உணவகம் அருகில் செங்குன்றம்-செம்பியம் மாநில நெடுஞ்சாலையில்…

View More குழாய் உடைந்து வீணாகிய குடிநீர்! முறையாக பராமரிக்க மக்கள் கோரிக்கை