காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – பாதுகாப்பிற்காக சுற்றுலா தலங்கள் மூடல்!

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கையாக சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளது.

View More காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – பாதுகாப்பிற்காக சுற்றுலா தலங்கள் மூடல்!

மத்தியப் பிரதேசத்தில் அணையில் படகு கவிழ்ந்து விபத்து – 6 பேரின் உடல்கள் மீட்பு!

மத்தியப் பிரதேசத்தில் அணையில் படகு கவிழ்ந்த விபத்தில் மாயமான 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

View More மத்தியப் பிரதேசத்தில் அணையில் படகு கவிழ்ந்து விபத்து – 6 பேரின் உடல்கள் மீட்பு!

“அணைகளின் நீர் திறப்பு குறித்து முன்னரே அறிவிக்கப்படும்” – அமைச்சர் #ThangamThenarasu!

அணைகளின் நீர்திறப்பு குறித்த விவரங்கள் முன்கூட்டியே மக்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நிதி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை…

View More “அணைகளின் நீர் திறப்பு குறித்து முன்னரே அறிவிக்கப்படும்” – அமைச்சர் #ThangamThenarasu!

சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியில் அணை உடைந்தது – 5,700 பேர் இடமாற்றம்!

சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிய நாடுகளைத் தீவிர வெப்ப அலைகள் வாட்டி வதைத்துவரும் சூழலில் சீனாவின் மத்திய பகுதியில் இருக்கும் தடுப்பணை ஒன்றில் ஏற்பட்ட உடைப்புக்…

View More சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியில் அணை உடைந்தது – 5,700 பேர் இடமாற்றம்!

சோத்துப்பாறை அணை நிரம்பியதால் இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில்,  2-வது மற்றும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம்,  பெரியகுளத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை அருகே…

View More சோத்துப்பாறை அணை நிரம்பியதால் இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

தடுப்பணையில் குளிக்கச் சென்ற மூன்று +2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கோவையில் தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் மூன்று பேர் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து…

View More தடுப்பணையில் குளிக்கச் சென்ற மூன்று +2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

பாலாற்றில் அணை கட்டுவது கூட்டாட்சிக்கு எதிரானது: அமைச்சர் துரைமுருகன் கண்டனம்!

பாலாற்றில் அணை கட்டும் ஆந்திர அரசின் நடவடிக்கை,  இருமாநிலங்களின் நட்பிற்கு ஏற்றதல்ல எனவும், கூட்டாச்சிக்கு எதிரானது எனவும் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: …

View More பாலாற்றில் அணை கட்டுவது கூட்டாட்சிக்கு எதிரானது: அமைச்சர் துரைமுருகன் கண்டனம்!

பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  தேனி மாவட்டம் பெரியகுளம் சோத்துப்பாறை அணை தமிழகத்தில்  இரண்டாவது மிக உயரமான அணையாகும்.  இந்த அணை இரண்டு மலைகளை இணைத்து கட்டப்பட்டுள்ளது.  இந்த அணை…

View More பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தம்..!

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை சற்று தனிந்ததன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்துள்ளது. குறிப்பாக மேட்டூர்…

View More மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தம்..!

மணிமுத்தாறு அணையில் நீர் திறப்பு விவகாரம் : நியூஸ் 7 தமிழுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

மணிமுத்தாறு அணையில் நீர் திறப்பு விவகாரத்தில் நியூஸ் 7 தமிழ் நடத்திய அறச்சீற்றம் நிகழ்ச்சியின் எதிரொலியாக நடவடிக்கை எடுப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் 118…

View More மணிமுத்தாறு அணையில் நீர் திறப்பு விவகாரம் : நியூஸ் 7 தமிழுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்