நெல்லை மாவட்டம் காவல்கிணறு சந்தையில் வெள்ளரிக்காய் கிலோ 45 ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு தினசரி சந்தைக்கு ராதாபுரம், திசையன்விளை, நாங்குநேரி தாலுகா பகுதிகளில்…
View More கிலோ ரூ.45-க்கு விலை போகும் வெள்ளரி: விவசாயிகள் மகிழ்ச்சி!விவசாயிகள் மகிழ்ச்சி
கூடலுாரில் துவங்கிய பட்டர் ஃப்ரூட் சீசன் – கிலோ ரூ.140-க்கு விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி!
கூடலுாரில் பட்டர் ஃப்ரூட் சீசன் துவங்கியது. ஒரு கிலோ 140 ரூபாய்க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் உடலுக்கு அதிக குளிர்ச்சி தரும் பட்டர்ஃப்ரூட் பழங்கள் நீலகிரி மாவட்டம், கூடலுாரில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.…
View More கூடலுாரில் துவங்கிய பட்டர் ஃப்ரூட் சீசன் – கிலோ ரூ.140-க்கு விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி!ஆத்தூர் அருகே கனமழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி!
ஆத்தூர் அடுத்த கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக…
View More ஆத்தூர் அருகே கனமழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி!ராமநாதபுரம் குண்டு மிளகாய், வேலூர் முள்ளு கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு
காரத்தன்மைக்கு மிகவும் சிறப்புப்பெற்ற ராமநாதபுரம் குண்டு மிளகாய் மற்றும் வேலூர் மாவட்டத்தில் அதிகளவில் சாகுபடி செய்யும் முள்ளு கத்திரிக்காய் ஆகியவற்றிற்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளதால் சாகுபடி அதிகரிக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.…
View More ராமநாதபுரம் குண்டு மிளகாய், வேலூர் முள்ளு கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடுமேட்டூர் அணை திறப்பு: 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரி டெல்டா பாசனத்தின் ஜீவநாடியாக திகழும் மேட்டூர் அணை, அதன் முழு கொள்ளள வான 120 அடியை…
View More மேட்டூர் அணை திறப்பு: 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை