ஒரே நேரத்தில் 1000 தீபம் ஏற்றி சகஸ்ரதீப உற்சவ வழிபாடு: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

நாகப்பட்டினம் சௌந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் ஒரே நேரத்தில் 1000 தீபம் ஏற்றப்பட்டு நடைபெற்ற சகஸ்ரதீப உற்சவ வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற 108 திவ்ய தேசங்களுள்…

View More ஒரே நேரத்தில் 1000 தீபம் ஏற்றி சகஸ்ரதீப உற்சவ வழிபாடு: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தண்ணீரின்றி கரும் சம்பா பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீரின்றி, சுமார் 300 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் சம்பா பயிர்கள் கருகியதால், விவசாயிகள் வேதனை அடைந்தனர். மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக கடந்த ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.  இதனையடுத்து டெல்டா…

View More தண்ணீரின்றி கரும் சம்பா பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலில் ராகு- கேது பெயர்ச்சி விழா: முன்னேற்பாடுகள் தீவிரம்!

திருவாரூர் அருகே திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலில் ராகு- கேது பெயர்ச்சி விழா நாளை நடைபெற உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள திருப்பாம்புரத்தில் பிரசித்தி பெற்ற சேஷபுரீஸ்வரர்…

View More திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலில் ராகு- கேது பெயர்ச்சி விழா: முன்னேற்பாடுகள் தீவிரம்!

திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீரின்றி கருகிய பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

திருத்துறைப்பூண்டி அருகே சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் தண்ணீரின்றி சம்பா பயிர்கள் கருகியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 80,000 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் குறுவை சாகுபடி…

View More திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீரின்றி கருகிய பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

வீட்டில் கட்டிருந்த ஆடுகளை திருடி விற்க முயன்ற நபர் கைது – 4 ஆடுகள், டாடா ஏசி வாகனம் பறிமுதல்!

திருத்துறைப்பூண்டி அருகே வீட்டில் கட்டிருந்த ஆடுகளை திருடி சென்று சந்தையில் விற்பனை செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்து, 4 ஆடுகள் மற்றும் டாடா ஏசி வாகனத்தை பறிமுதல் செய்தனா். திருவாரூர், திருத்துறைப்பூண்டி…

View More வீட்டில் கட்டிருந்த ஆடுகளை திருடி விற்க முயன்ற நபர் கைது – 4 ஆடுகள், டாடா ஏசி வாகனம் பறிமுதல்!

கலைஞர் கோட்டம் திறப்பு: கட்சி தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!!

கலைஞர் கோட்டத்தின் திறப்பு விழாவில் தொண்டர்களின் திருமுகம் காண காத்திருப்பதாக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நூற்றாண்டு நாயகர் கருணாநிதியை நாம் நினைக்காத…

View More கலைஞர் கோட்டம் திறப்பு: கட்சி தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!!

மன்னார்குடி அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு விழா-ஆயிரக்கணக்காண பக்தர்கள் பங்கேற்பு

மன்னார்குடி அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி விழல் காரதெருவில் உள்ள அருள்மிகு அங்காளம்மன் கோயிலுக்கு குடமுழுக்கு செய்ய முடிவு எடுக்கப்பட்டு அதற்கான…

View More மன்னார்குடி அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு விழா-ஆயிரக்கணக்காண பக்தர்கள் பங்கேற்பு

பழனி அருகே 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்; 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

பழனி அருகே, கொடைக்கானல் செல்லும் சாலையில் 200 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து, திண்டுக்கல் மாவட்டம்  கொடைக்கானலுக்கு வேனில் 20-க்கும்…

View More பழனி அருகே 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்; 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு  பூ பல்லக்கில் காமாட்சியம்மன் வீதி உலா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காமாட்சியம்மன் கோயில் வசந்த பெருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன்  வீதி உலா நடைபெற்றது. பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்த அம்மனை நூற்றுக்கணக்கான பக்தர்கர்கள் வழிபட்டனர். மன்னார்குடி…

View More வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு  பூ பல்லக்கில் காமாட்சியம்மன் வீதி உலா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

நன்னிலம் அருகே ஐம்பொன் சிலைகளை பதுக்கி வைத்திருந்த இருவா் கைது!

நன்னிலத்தில் ஐம்பொன் சிலைகளை பதுக்கி வைத்திருந்த தந்தை, மகனை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனா். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மெயின் சாலையை சேர்ந்தவர் கண்ணன் இவருடைய மகன் சூர்யா…

View More நன்னிலம் அருகே ஐம்பொன் சிலைகளை பதுக்கி வைத்திருந்த இருவா் கைது!